மீண்டும் சிறை! ஜாமீன் எப்போது? குற்றபத்திரிகை ஒப்படைப்பு!
கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி மிகவும் சோர்வுடன், தாடியுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். இன்றைய தினம் ‘ஷேவ்’ செய்திருந்தாலும், ஒருவித பதற்றத்துடனேயே காணப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி! சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்…
