Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

பிரதமர் வேட்பாளர்..! சீறிய எடப்பாடி பழனிசாமி..!

‘தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பும் வேலையை பாருங்கள். கூட்டணி குறித்து நான் பார்த்துக்கொள்கிறேன்’ என தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் ஸ்பேசில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்;-…

கொடநாடு வழக்கு : ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை !

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு கொடநாட்டில்சொந்தமான எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்து…

அ.தி.மு.க. பொதுக்கூட்டம் எடப்பாடி பங்கேற்கிறார் !

அ.தி.மு.க. கட்சி தொடங்கி 52-வது ஆண்டு விழா இன்று தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தொடக்க விழாவை பொதுக்கூட்டங்கள் நடத்தியும், நலத்திட்டங்கள் வழங்கியும், கட்சி கொடியேற்றியும் கொண்டாட வேண்டும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதன் ஒரு…

மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது: துரை வைகோ!

இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க திருச்சிக்கு வருகை தந்த துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காவரி நீர் பங்கீட்டில் கர்நாடக அரசு உரிய நீரை வழங்காததால் தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் ஏக்கர் குறுவை…

திருநாவுக்கரசர் எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி!

திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் ஏற்பாட்டின் பேரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில்நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை திருநாவுக்கரசர் எம்.பி. வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்…

ஐகோர்ட் நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 கூடுதல் நீதிபதிகள் செந்தில்குமார், அருள்முருகன் பதவியேற்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஒதுக்கீடு 75. தற்போது 63 நீதிபதிகள் உள்ளனர். இந்நிலையில் வழக்கறிஞர்கள் செந்தில்குமார், அருள்முருகன் ஆகியோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற…

இஸ்ரோ தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்!

இஸ்ரோ தலைவர் சோமநாத் சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திரயான் மாடல் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது. குலசேகரப்பட்டினத்தில் 2வது ஏவுதளம் தயாராக உள்ளது. 2 ஆண்டுகளில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.…

மீண்டும் மோடி! முருகன் நம்பிக்கை! 400 +..!

புதுச்சேரி மாநில பாஜக புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வகணபதி எம்.பி-க்கு பாராட்டு விழா மரப்பாலம் சந்திப்பில் உள்ள தனியார் கன்வென்ஷன் சென்டரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமை தாங்கினார். புதுச்சேரி உள்துறை அமைச்சர்…

காதலிக்க மறுப்பு… கழுத்தை அறுத்த ‘தாய்’மாமன்!

காதலிக்க மறுத்த அக்கா மகளை தாய்மாமன் கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம்தான் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. திருப்பத்தூர் மாவட்டம் பந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் பெருமாள் & – ஜெயப்பிரதா தம்பதியினர். இவர்களது மகள் ஜீவிதா கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் கலை…

மீறப்பட்ட ரகசிய காப்பு பிரமாணம்? புதுவையில் புயல்!

புதுச்சேரியில் பெண் அமைச்சர் பதவி விலகிய விவகாரத்தில் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி செயல்பட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி…