Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

75-வது குடியரசு தின விழா: கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய  கொடியை ஏற்றி வைத்தார்!

நாட்டின் 75-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய  கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு உரை…

பவதாரிணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி இலங்கையில் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை காலமானார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு…

இளையராஜா மகள் மரணம்! பூங்கோதை உருக்கமான பதிவு!

இசையால் உலகத்தையே கட்டிப்போட்ட இசைஞானியின் மகள் மறைவிற்கு திரையுலகத்தினர், அரசியல் பிரமுகர்கள் என பலர் தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர். இளையராஜாவுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகிய இரு மகன்கள்…

திடீரென காலில் விழுந்த பா.ம.க   எம்.எல்.ஏ..! பதறிய பள்ளி மாணவர்கள்..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் கலந்து கொண்டு பேசினார். அப்போது தி.மு.க.வைச் சேர்ந்தவர்களுக்கு பேச அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால்…

காங்கிரசை கழற்றி விட்ட மம்தா! திமுக கழற்றி விடுமா?

மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார் பாஜகவுக்கு எதிராக எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இந்தியா கூட்டணி என பெயரிடப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளில் கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் உள்ளன. அண்மையில்…

தி.மு.க.வால் பறிபோன உரிமைகள்! Dr.சரவணன் பகீர் குற்றச்சாட்டு!

‘சேலத்தில் நடந்த இளைஞரணி மாநாடு உரிமைகளை மீட்க நடக்கவில்லை. தி.மு.க. ஆட்சியில்தான் தமிழகத்தின் உரிமைகள் பறிபோயிருக்கிறது’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் பகீர் குற்றச்சாட்டை கிளப்பியிருக்கிறார். அ.தி.மு.க. மருத்துவரணி இணைச்செயளாலர் டாக்டர் பா.சரவணன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது;…

திருப்பூரில் நடைபெற இருந்த நடைபயணம் ஒத்திவைப்பு..!

பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கி தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். திருப்பூரில் வருகிற 28-ந்தேதி நடைபயணம்…

புதிய இல்லத்தில் கோ பூஜை!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆனார். பின்னர் அவர் தி.நகரில் வசித்து வந்தார். இதனிடையே போயஸ் தோட்டம் பகுதியிலேயே வேதா நிலையம் இல்லத்திற்கு எதிரிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் கடந்த…

கவர்னர் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு : தேனீர் விருந்தை புறக்கணிக்கும் கட்சிகள்!!

நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்த தேநீர் விருந்தில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு…

‘பொறுப்பு’ முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்..!

துணை முதலமைச்சர் பதவிக்கு தற்போது வாய்ப்பில்லை என்ற நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27ஆம் தேதி அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு 10 நாட்கள் பயணம் செய்யவுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு முதலமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்…