Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தமிழ்த் தாய் வாழ்த்து! சீமானுக்கு எதிராக அமைச்சர்கள்!

தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்குவேன் என கூறிய சீமான் ஒரு கூலி அரசியல்வாதி என அமைச்சர்கள் சிவசங்கர், அன்பில் மகேஷ் ஆகியோர் தாக்கியுள்ளனர். அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து சென்னைக்கு புதிய அரசு பேருந்துகள் துவக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்து…

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு..!

மத்திய கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

மாநாட்டிற்கு யார் வரக்கூடாது? வியக்க வைத்த விஜய்..!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும். மாநாட்டிற்கு வரும் பொதுமக்களை விஜய் சந்திக்கும் வகையில் சிறப்பு மேடை அமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் போன்றோர் மாநாட்டிற்கு…

ஆலங்குளம் தொகுதி திமுக வசப்படுமா? தலைமை நடவடிக்கை எடுக்குமா?

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் தி.மு.க.வில் உச்சக் கட்ட கோஷ்டி பூசல் இருப்பதாக உண்மையான உடன் பிறப்புக்கள் புலம்பித் தவித்து வருகின்றனர். நீதிமன்றமே உத்தரவிடும் நிலைக்கு, இத்தொகுதியின் நிலைமை இன்றைக்கு இருக்கிறது. சமீபத்தில்தான், திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய தி.மு.க.,வைச்…

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. போட்டி..!

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளிலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி…

துறையூர் ஒ.செ.க்களை எச்சரித்த கே.என்.நேரு..!

திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி சட்டமன்றத் தொகுதியில் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஸ்டாலின் குமார். இவருக்கு எதிராக துறையூர், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் செயல்பட்டதை அமைச்சர் கே.என்.நேரு எச்சரித்ததால், வைரிசெட்டிப் பாளையத்தில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் ஒன்றியச் செயலாளர்கள்…

மொழியை வைத்து மக்களை ஏமாற்றுவதா? எல்.முருகன் காட்டம்!

‘மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,” என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும் என, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின்…

இமயம் கல்லூரி மாணவி ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் உலக சாதனை!

திருச்சி மாவட்டம் துறையூர் இமயம் கல்லூரியில் முன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி திருவிதா ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் உலக சாதனை படைத்திருக்கிறார். சிவங்கை மாவட்டம் காணூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருவிதா. இவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள இமயம் கலை…

சபரிமலையில் குவியும் பக்தர்கள்! காத்திருந்து தரிசனம்!

சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இன்றும், நாளையும் தரிசனத்திற்கு 52 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த…

தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை!

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நவ.1-ம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இவ்வாண்டு தீபாவளியை அக்.31-ம் தேதி…