நீதிபதிகளுக்கு நெருக்கடி! மனம் திறந்த சந்திரசூட்..!
‘அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தனியார் அமைப்பை சேர்ந்தவர்களும் நீதித்துறைக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்’ என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: ‘‘சில தனியார் அமைப்புகள் செய்தி மீடியா மற்றும் சமூக…
