Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கர்நாடக முதல்வர் மீது வழக்குப் பதிவு!

மூடா முறைகேடு விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில் சித்தராமையா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பழைய சி.ஆர்.பி.சி. சட்டப்பிரிவில் மைசூர் லோக் ஆயுக்தாவில் சித்தராமையா மீது…

உயர் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்லும் துரை தயாநிதி!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அண்ணனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் மகனுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி துரை தயாநிதிக்கு திடீரென ஸ்ட்ரோக் வந்துவிட்டது. அப்போது அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்த…

ஆசிரியர்களுக்கு சம்பளம்… டெல்லியில் முதல்வர் ஓபன் டாக்!

‘‘கல்விக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காததால், ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது’’ என்று, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். டெல்லியில் 45 நிமிடங்களாக பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின், தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:…

ஆதவ் பேசியது உள்நோக்கமா? திருமா திடீர் விளக்கம்!

ஆதவ் அர்ஜுனா கட்சி நலன் சார்ந்து பேசியிருக்கிறார். ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச் செல்வன் உள்ளிட்டோர் கூட்டணி நலன் கருதி பேசியிருக்கிறார்கள்’ என திருமாவளவன் திடீர் விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லையென்றால் வட மாவட்டங்களில் திமுக…

அமைச்சர் பதவி..! ஆளுநர் வைக்கும் செக்..?

அமைச்சர் பொன்முடிக்கு உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்த பிறகுதான், ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரம்மாணம் செய்து வைக்க ஒப்புக்கொண்டார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அவ்வளவு எளிதில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஒத்துக்கொள்வாரா? என கேள்வி எழுந்துள்ளது.…

தடுமாறிய தங்கமணி! தட்டித் தூக்கிய திமுக!

நாமக்கள் மாவட்டத்தில் ஓ.பி.எஸ். மற்றும் அ.ம.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகளை தி.மு.க. தட்டித் தூக்கியிருப்பதுதான் தங்கமணியை தடுமாற வைத்திருக்கிறது. நாமக்கல் மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர்எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள் முன்னிலையில் திருச்செங்கோடு அதிமுக (ஓ.பி.எஸ். அணி) தெற்கு ஒன்றிய…

செந்தில் பாலாஜிக்கு வரவேற்பு! சிறை வாசலில் சிந்து ரவிச்சந்திரன்!

செந்தில் பாலாஜிக்கு நேற்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறைவாலில் நின்று சிந்து ரவிச்சந்திரன் வரவேற்றார். தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் ஆர்.எஸ்.பாரதியும் புழலுக்கு சென்று வரவேற்றார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி…

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் கே.ஆர்.ஸ்ரீராம். தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. விழாவில் அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு, பொன்முடி, ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மும்பை பல்கலை., மற்றும் லண்டனில் சட்டம் படித்த ஸ்ரீராம்,…

‘லிப்ஸ்டிக்’கும் டிரான்ஸ்பருக்கும் சம்பந்தம் இல்லை! மாநகராட்சி திடீர் விளக்கம்!

சென்னை மாநகராட்சியின் பெண் டபேதார் பணியிட மாற்றத்துக்கு காரணம், தினமும் அவர் லிப்ஸ்டிக் போட்டு வருவதுதான் என முன்னணி தமிழ் பத்திரிகையில் செய்தி வெளியானது. இந்த நிலைலையில்தான் ‘‘லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் இடமாற்றத்திற்கும் சம்பந்தம் இல்லை,“ என்று சென்னை மாநகர மேயர் பிரியா…

ஆசிரியர்கள் கோரிக்கை நிறை வேறும்! அன்பில் மகேஷ் உறுதி!

முதல்வர் டெல்லி சென்று வந்த பின்னர் ஆசிரியர்களின் கோரிக்கைகளில் சில நிறைவேற்றப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சி சந்திரம் பேருந்து நிலையத்தில் வட்டப் பேருந்து சேவையை புதன்கிழமை தொடக்கி வைத்த அமைச்சர் அன்பில்…