திருப்பதியில் விஐபி கலாசாரத்துக்கு முடிவு! சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்!
‘திருமலை திருப்பதி கோவிலில் வி.ஐ.பி., கலாசாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும்’ என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். திருப்பதி மலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான உயர் அதிகாரிகளுடன் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். பின்னர்…
