Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அரசு நிகழ்ச்சியில் கட்சி சின்னம்! உதயநிதிக்கு த.மா.கா. கண்டனம்!

“உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் டி ஷர்ட் இல் சின்னம் மற்றும் கொடி பயன்படுத்துவது ஏற்புடையதல்ல இது அரசு மாண்பை அவமானப்படுத்தும் செயல்” என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் யுவராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யுவராஜா…

த.வெ.க.வில் இணையும் நா.த.க. நிர்வாகிகள்..?

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் கண்டுள்ள நிலையில், அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இந்த மாதம் 27…

ஹரியானாவில் ஹாட்ரிக் பா.ஜ.க.!

ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்கிற கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கி இருக்கிறது பாஜக. ஹரியானாவில் பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் வகையில் பெரும்பான்மைக்கான46 இடங்களைவிட அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஹரியானாவில் தொடர்ந்து…

ஹரியானா ரிசல்ட்… கொண்டாடி ஏமாந்த காங்கிரஸ்!

ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னரே டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினருக்கு பெரும் ஏமாற்றமாக தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. ஹரியானாவில் பாஜகவும் காங்கிரஸும் மாறி மாறி முன்னிலை வகித்து வருவதால்…

டெல்லியில் ஓபிஎஸ்! அதிமுகவில் திருப்பம் ஏற்படுமா?

முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றிருப்பதுதான், அ.தி.மு.க.வில் திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைமை மோசமாக இருக்கிறது. ஜெயலலிதா சிறைக்குச் சென்ற போது முதலமைச்சராக பொறுப்பு வகித்த ஓ.பன்னீர்செல்வம்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! துபாய் விரையும் தனிப்படை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பிரபல ரவுடிகள் என கைதாகயிருக்கின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2-வது எதிரியாக ரவுடி சம்போ செந்தில் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. சம்போ செந்திலுக்கு எதிராக ஏற்கனவே ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

மெரினா உயிர்பலி! 5 பேர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிதி!

இந்திய விமானப்படை சாகச நிகழ்வில், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் ஐந்து விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் எற்பட்டன என்பதை அறிந்து மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண…

கையாலாகாத திமுக அரசு! எகிறி அடிக்கும் எடப்பாடி!

“முதலமைச்சர் அறிவிப்பை நம்பி வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். விலைமதிக்க முடியாத உயிர்கள் போயிருக்கின்றன. இது அரசின் செயலற்றதன்மை, கையாலாகாத தன்மையை காட்டுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் இபிஎஸ் கூறியதாவது:…

ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்!

புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமயைில் நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து முக்கிய விவாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்.28-ம்…

பண மோசடி வழக்கு! அமலாக்கத்துறை ரெய்டு..!

பணமோசடி வழக்கு தொடர்பாக, பஞ்சாபில் ஆம்ஆத்மி எம்.பி., சஞ்சீவ் அரோராவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பஞ்சாபில், பணமோசடி வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சீவ் அரோராவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜலந்தர்…