Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தாக்கப்பட்ட மாணவர்கள்! நெல்லையில் ‘நீட்’ விடுதி மூடல்!

நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மாணவ, மாணவியர் தங்கி இருந்த விடுதி மூடப்பட்டுள்ளது. நெல்லை, புதிய பேருந்து நிலையம் அருகே கேரளாவைச் சேர்ந்த ஜலாலுதீன் அகமத் என்பவர் ‘ஜல்’ நீட் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.…

சவுக்கு சங்கர் மீதான வழக்குகள்! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி சவுக்கு சங்கர் கையெழுத்திட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த யூடியூபரான சவுக்கு சங்கர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்,…

திமுக கூட்டணியில் பிரச்சனை! எடப்பாடியார் சூசகம்!

அதிமுகவின் 53ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் நேற்று அக்கட்சியின் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.…

ரூ.6792 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு! முதல்வர் பெருமிதம்!

‘‘முதலமைச்சராக அறநிலையத்துறை நிகழ்ச்சியில்தான் அதிகமாக கலந்து கொள்கிறேன்’’ என அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். ‘‘எல்லா துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். 3 ஆண்டுகளில் 2226 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தியுள்ளோம். 10238…

தமிழ்த் தாய் வாழ்த்து! சீமானுக்கு எதிராக அமைச்சர்கள்!

தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்குவேன் என கூறிய சீமான் ஒரு கூலி அரசியல்வாதி என அமைச்சர்கள் சிவசங்கர், அன்பில் மகேஷ் ஆகியோர் தாக்கியுள்ளனர். அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து சென்னைக்கு புதிய அரசு பேருந்துகள் துவக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்து…

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு..!

மத்திய கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

மாநாட்டிற்கு யார் வரக்கூடாது? வியக்க வைத்த விஜய்..!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும். மாநாட்டிற்கு வரும் பொதுமக்களை விஜய் சந்திக்கும் வகையில் சிறப்பு மேடை அமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் போன்றோர் மாநாட்டிற்கு…

ஆலங்குளம் தொகுதி திமுக வசப்படுமா? தலைமை நடவடிக்கை எடுக்குமா?

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் தி.மு.க.வில் உச்சக் கட்ட கோஷ்டி பூசல் இருப்பதாக உண்மையான உடன் பிறப்புக்கள் புலம்பித் தவித்து வருகின்றனர். நீதிமன்றமே உத்தரவிடும் நிலைக்கு, இத்தொகுதியின் நிலைமை இன்றைக்கு இருக்கிறது. சமீபத்தில்தான், திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய தி.மு.க.,வைச்…

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. போட்டி..!

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளிலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி…

துறையூர் ஒ.செ.க்களை எச்சரித்த கே.என்.நேரு..!

திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி சட்டமன்றத் தொகுதியில் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஸ்டாலின் குமார். இவருக்கு எதிராக துறையூர், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் செயல்பட்டதை அமைச்சர் கே.என்.நேரு எச்சரித்ததால், வைரிசெட்டிப் பாளையத்தில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் ஒன்றியச் செயலாளர்கள்…