Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

இரட்டை இலை சின்னம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சார்ந்த புகழேந்தி டில்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார் அந்த வழக்கு இன்று காலை நீதிபதி மனோஜ் ஜெயின் முன்பு விசாரணைக்கு வந்தது. அதாவது, 2024 மார்ச் மாதம் அண்ணா திமுக…

‘மோடியுடன் எடப்பாடி கள்ள உறவு!’ திமுக இளைஞரணி கண்டனம்!

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் திமுக அரசுக்கு எதிரான தீர்மானங்களுக்கு ‘கண்டனம்’ என்றும், மோடி அரசுக்கு எதிரான தீர்மானங்களில் ‘வலியுறுத்தல்’ என்றும் சொல்லி பாஜக பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என தி.மு.க. இளைஞரணி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ‘எடப்பாடியே உங்கள் மண்டையை…

தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சார்ந்த புகழேந்தி டில்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார் அந்த வழக்கு இன்று (டிசம்பர்) நீதிபதி மனோஜ் ஜெயின் முன்பு விசாரணைக்கு வருகிறது 2024 மார்ச் மாதம் அண்ணா திமுக கட்சிக்கு…

‘அரசியலமைப்பு சட்டம்..!’ பார்.லியில் பிரியங்கா ஆவேசம்!

‘அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்துள்ளது’ என பார்லிமென்டில் பிரியங்கா பேசினார். பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ம்தேதி தொடங்கியது. இன்று (டிச.,13) அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதம் நடந்தது. அப்போது, லோக்சபாவில் வயநாடு எம்.பி., பிரியங்கா பேசியதாவது:…

அமைச்சர் பதவி! சுப்ரீம் கோர்ட் மீண்டும் கேள்வி!

செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி தொடர்கிறார் என்று சுப்ரீம் கோர்ட் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமினில் வெளியே வந்தார். பிறகு, மறுநாளே அவர் அமைச்சராகப்…

‘புஷ்பா’ புகழ் அல்லு அர்ஜுன் திடீர் கைது!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தின் முதல்…

அன்னிய செலாவணி வழக்கு! நீதிமன்றம் அதிரடி! சங்கடத்தில் சசிகலா!

அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் சசிகலாவிற்கு அன்யிய செலாவணி மோசடி வழக்கு தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கிறது. சசிகலாவுக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க, எழும்பூர் நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெ.ஜெ., டிவிக்கு,…

நயன் மீது தனுஷ் வழக்கு! சீனியர் வழக்கறிஞர்கள் வாதம்!

‘நானும் ரவுடிதான்’ படக் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ்…

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு வருகிறது. திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில்…

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த வாரம் பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவ.,25ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. டிச., 20ம் தேதி வரை நடக்க…