Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

த.வெ.க. நிர்வாகிகளுடன் 2வது நாள் பி.கே. ஆலோசனை

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார். சென்னை, நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் வீட்டில், அவரை பிரசாந்த் கிஷோர் நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். சுமார்…

‘தேர்தல் வியூக மன்னர்கள்..!’ சேகர் பாபு ‘நெத்தியடி’ பதில்!

“மக்களின் அன்பை பெற்றவர்கள், மக்களோடு பயணிப்பவர்களுக்கு, தேர்தல் வியூக மன்னர்களால் எவ்வளவு தூரம் பயனிருக்கும் என்பது தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் மக்களோடு கூட்டணியை வைத்துள்ளோம்” என்று தவெக தலைவர் விஜய் – தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு…

தைப் பூசத்தன்று உச்சம் தொட்ட தங்கம் விலை!

தைப்பூசத் திருநாளான இன்று (11ந்தேதி)ஆபரணத் தங்கத்தின் விலையில் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. ஒரு சவரன் ரூ.64480 ஆக விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களில் முன் எப்போதும் இல்லாத நிகழ்வாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. தொடர்ந்து, தங்கம்…

அதிமுகவுடன் கூட்டணி! விஜய்யிடம் ‘பி.கே.’ சொன்ன ரகசியம்!

பிரதமர் மோடி தொடங்கி மக்களின் பல்சுக்கு ஏற்றார்போல் தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்து வெற்றி பெற வைத்த பிரசாந்த் கிஷோர், விஜயை சந்தித்து பேசிய நிலையில் தவெகவின் சிறப்பு ஆலோசகராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரும் ரசிகர் படையை…

சீனியர்கள் போர்க்கொடி! கையை விட்டுப் போகும் கட்சி? பதற்றத்தில் எடப்பாடி!

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்த சீனியர்கள், ‘அனைவரும் ஒன்றிணைவோம்’ என எடப்பாடியிடம் வலியுறுத்தியதாகவும், ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொள்ளவில்லை என சீனியர் பத்திரிகையாளர்கள் டி.வி. விவாதங்களில் பேசினார்கள். ‘இணைப்பு’ விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ‘அப்படி யாரும்…

‘முருகனை போற்றுவோம்!’ விஜய்யின் ‘தைப் பூச’ வாழ்த்துக்கள்!

“உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம். அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்.” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். முருகக் கடவுளைக் கொண்டாடவும் வழிபடவும் பல விழாக்கள் இருக்கின்றன. விசேஷங்கள் ஏராளம் அமைந்துள்ளன. ஆடிக் கிருத்திகையும், ஐப்பசி…

கிடப்பில் மசோதாக்கள்! ‘காரசார’ விவாதம்! தீர்ப்பு ஒத்தி வைப்பு!

‘தமிழக அரசின் மசோதாக்கள் மீது ஆட்சேபனைகள் இருந்தால், நீண்ட காலம் அமைதியாக இருந்தது ஏன்?’ என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு ஆளுநர் தரப்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டு காரசார விவாதம் நடந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.…

விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு! அதிர்ச்சியில் திராவிட கட்சிகள்!

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோருடன் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து…

கைத்தறித் துறையில் ஊழல்! சிறை செல்லும் அமைச்சர்களில் முதல் நபர்! அண்ணாமலை அறிக்கை!

‘‘2026ம் ஆண்டுக்குப் பிறகு சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்’’ என அண்ணாமலை சில ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘‘கடந்த ஆண்டு, உற்பத்திச் செலவில் மிகப்பெரிய அளவில்…

பெரியாரை ஏற்கும் தம்பிகள் கட்சியை விட்டு விலகலாம்! சீமான் அதிரடி..!

‘பெரியார்தான் வேண்டும் என்றும், பெரியாரை ஏற்றுக்கொள்ளும் தம்பிகள் நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறலாம்’ என சீமான் அதிரடியாக அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு போட்டியாக தேர்தலில் அதிகளவு வாக்குகளை வாங்கி வரும் கட்சி நாம் தமிழர் கட்சி,…