அந்தியூரில் அதிமுக தோல்விக்கு காரணம் துரோகிகள்! மனம் திறந்த செங்கோட்டையன்!
கோபிசெட்டிபாளையம் அருகே ல.கள்ளிப்பட்டியில் கால்நடை மருத்துவ மனை வளாகத்தில் நாய்கள் இனப்பெருக்க கட்டுப்படுத்தும் அரங்கை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறியவர் அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் படங்கள் இல்லாததால்…
