பொ.செ.வா? ம..ர் செயலாளரா? எடப்பாடியை விமர்சித்த திருச்சி நிர்வாகி!
தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளிலுமே உட்கட்சி துரோகிகளால்தான் அக்கட்சி தோல்வியை சந்திக்கிறது. அந்த வகையில் தி.மு.க.வில் தற்போது ‘களையெடுப்பு’ ஆரம்பமாகிவிட்டது. ஆனால், அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால்தான், திருச்சியில் ஒரு நிர்வாகி எடப்பாடி பழனிசாமியை ‘பொதுச் செயலாளரா? ம…ரு…
