Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஜெயக்குமார் ‘சிரிப்பு’ அரசியல்வாதி! ஓபிஎஸ் கிண்டல்!

ஓ. பன்னீர்செல்வம் ஒரு கொசு என்றும் அவரைப் பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் ஜெயக்குமார் போன்ற சிரிப்பு அரசியல்வாதிகளைப் பற்றி நான் கண்டுகொள்வதில்லை’ என ஓ.பி.எஸ். கலாய்த்திருக்கிறார். அதிமுக தொண்டர்கள்…

டெல்லியின் புதிய முதல்வர் யார்..?

டெல்லி பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 11 நாட்கள் கடந்து, 27 ஆண்டுகளுக்கு பின்பு தலைநகரில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் புதிய முதல்வரை முடிவு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு கூட இருக்கிறார்கள். டெல்லியின்…

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு! ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு!

சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. 10ம் வகுப்பை தொடர்ந்து சிபிஎஸ்இ 12ம்…

பணமிருந்தால் பதவியா? மலைக் கோட்டை மல்லுக்கட்டு!

ஆளும் தி.மு.க.வில் அதிரடி மாற்றங்களை அரங்கேற்றி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், எடப்பாடி பழனிசாமியால் அ.தி.மு.க.வில் மா.செ. மாற்றம் என்ற ஒரு ஒன்றியச் செயலாளரைக் கூட மாற்ற முடியவில்லை என்று குமுறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். காரணம், எடப்பாடி பழனிசாமியையே திருச்சி புறநகரைச்…

தி.மு.க.வில் மீண்டும் மா.செ. மாற்றம்..!

சமீபத்தில்தான் தி.மு.க. தலைமை விழுப்புரம், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் புதிய மா.செ.க்களை அறிவித்தது. இந்த நிலையில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கே.எஸ்.மூர்த்தியை நியமனம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.எம்.மதுரா…

நள்ளிரவில் தேர்தல் கமிஷனர் நியமனம்! ராகுல் கடும் கண்டனம்!

நடுநிலையான செயல்படவேண்டிய தேர்தல் ஆணையத்தை வைத்து, தங்களுக்கு எதிரான அல்லது தங்கள் வழிக்கு மாநில கட்சிகளை வரவைக்கிறது ‘மேலிடம்’ என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தநிலையில், நள்ளிரவில் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் நடந்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ‘‘ அடுத்த தலைமை தேர்தல்…

தூண்டிவிடும் ‘மேலிடம்’! முற்றும் ‘வார்த்தைப் போர்’!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை தி.மு.க.வும், த.வெ.க.வும் அமைத்து வரும் நிலையில் ‘மேலிடம்’ பிள்ளையை கிள்ளி விடுவதால், அ.தி.மு.க. உள்ள ‘குழந்தைகள்’ அடித்துக் கொள்வதுதான் ரத்தத்தின் ரத்தங்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. ஓபிஎஸ், ஆர்.பி. உதயகுமார் இடையேயான வார்த்தைப் போர் முற்றி வருகிறது.…

மார்ச் 14ல் தமிழக பட்ஜெட்! சபாநாயகர் அறிவிப்பு!

சட்டசபையில் மார்ச் 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். சென்னையில் தலைமைச் செயலகத்தில் நிருபர்கள் சந்திப்பில் அப்பாவு கூறியதாவது: ‘‘தமிழக சட்டசபை மார்ச் 14ம் தேதி காலை 9. 30 மணிக்கு கூட உள்ளது.…

மீண்டும் 2 ஜி வழக்கு… ஆட்டத்தை ஆரம்பித்த சி.பி.ஐ.!

தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கும் சமயத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிலையில்தான் 2 ஜி வழக்கிலும் சி.பி.ஐ. தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான ஊழல் வழக்கில்,…

பருப்பு, பாமாயிலுக்கு டெண்டர் கோரிய தமிழக அரசு!

தமிழ்நாட்டில் 34,807 நியாய விலைக்கடைகளின் வாயிலாக 2 கோடியே 25 லட்சத்து 59 ஆயிரத்து 511 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாதம் தோறும் நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர்.…