Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘அந்த தியாகி யார்?’ அதிமுகவின் அடுத்த அட்டாக்!

கடந்த சில மாதங்களுக்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அண்ணா பல்கலை. மாணவிக்கு ஆதரவாக அ.தி.மு.க.வின் ‘யார் அந்த சார்?’ என்ற வாசகம் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. இந்த நிலையில்தான் மீண்டும் ‘யார் அந்த தியாகி?’ என்ற வாசகம் தி.மு.க.விற்கு மீண்டும் குடைச்சலை…

கே.என்.நேருவின் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை!

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது கே.என்.நேருவின் குடும்ப கல்லூரி கடனில் தத்தளித்ததாக கூறப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டே ஆண்டுகளில் அமைச்சர் கே.என்.நேரு வாரிக் குவித்ததாக அவருக்கு நெருக்கமானவர்களே கூறிவந்தனர். இந்த நிலையில்தான், சென்னையில் ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட 10…

அதிமுகவை பாராட்டிய திருமா! கூட்டணி களம் மாறுகிறதா?

தற்போதைக்கு தி.மு.க. கூட்டணியில் திருமாவளவன் இருந்தாலும், தேர்தல் நெருங்கும் சமயத்தில் த.வெ.க.வுக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது என்று கூறிவந்த நிலையில், வக்பு திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக வாக்களித்த அதிமுகவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்…

பள்ளி வகுப்பறையில் உல்லாசம்! பதறியடித்து ஓடிய மாணவர்கள்!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஒரு மேல்நிலைப்பள்ளியில், அப்பகுதி வாலிபர்கள் சிலர் இரவு நேரங்களில் சுவர் ஏறிக்குதித்து உள்ளே சென்று மது அருந்துவது, பெண்களை அழைத்து சென்று உல்லாசத்தில் ஈடுபடுவது என தகாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து தெரியவந்த பள்ளி…

பாஸ்வேர்டு, ஓடிபி மூலம் மோசடி! ‘சைபர் க்ரைம்’ எச்சரிக்கை!

வாட்ஸ் அப் பயனர்களை குறி வைத்து சைபர் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பயனர்கள், பாஸ்வேர்டு உள்ளிட்ட எந்த தகவல்களையும் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என சென்னை சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சைபர் க்ரைம் போலீசார்…

மீண்டும் சந்திப்பு! வழக்குக்காகவா? வழி நடத்தவா?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மற்றும் நாதக தலைவர் சீமானை அடுத்தடுத்து சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கடந்த மாதம், டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இதனை…

பாலியல் வழக்கிலிருந்து விடுவிக்க ஞானசேகரன் மனு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்த…

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் சைதை துரைசாமி! கே.பி.முனுசாமி காட்டம்!

கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, குந்தாரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., நிருபர்களிடம் பேசியதாவது, ‘‘வக்ப் திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களின் சொத்தை பாதுகாப்பதாக…

இலவச விளையாட்டு பயிற்சி! பூங்கோதையின் புதிய முயற்சி!

இந்திய அளவில் விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு நாளுக்கு நாள் சாதனை படைத்து வருகிறது. காரணம், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றதிலிருந்து விளையாட்டுத்துறைக்கு முக்கியத்தும் கொடுத்து வருகிறார். இந்த நிலையில்தான், ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில்…

திருத்தணி சந்தைக்கு காமராஜர் பெயர்! வலியுறுத்தும் வாசன்!

திருத்தணி காய்கறி மார்க்கெட்டுக்கு மீண்டும் பெருந்தலைவர் காமராஜர் பெயரையே சூட்ட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, மா.பொ.சி சாலையில் ஐம்பது ஆண்டுகாலமாக காமராஜர்…