Month: May 2025

சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் கே.கே.நகர், கோயம்பேடு, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், தி.நகர், அசோக் நகர், சாலிகிராமம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை கே.கே.நகரில் மருத்துவர் வரதராஜன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் நிறுவன மேலாண்…

‘விஜய்யிடம் தெளிவான அரசியல் இல்லை!’ பிரகாஷ்ராஜ் சொல்வது உண்மையா?

தவெக தலைவர் விஜய்யிடம் தெளிவான அரசியல் பார்வையோ, மக்கள் பிரச்சினைகள் குறித்த புரிதலோ இல்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அரசியலில் தீவிர பாஜக எதிர்ப்பாளர் நடிகர் பிரகாஷ்ராஜ். பிரதமர் மோடியை பலமுறை தனது எக்ஸ் தளத்தில் கடுமையாக சாடியிருக்கிறார்.…

‘ஸ்டாலினை எதிர்ப்பவர்களும் ஏற்கிறார்கள்!’ மருது அழகுராஜ் சூசகம்!

‘நமது எம்.ஜி.ஆர். நாளிதழின்’ முன்னாள் ஆசிரியரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அறிக்கை எழுதிக்கொடுத்த எழுத்தாளரும், ஓ.பி.எஸ். ஆதரவாளருமான மருது அழகுராஜ் திடீரென தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை பாராட்டி பதிவிட்டிருப்பதுதான் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ‘‘#புத்தியும்..#யுக்தியும்’’ என்ற தலைப்பில் மருது…

‘அரியணை இனி அறிவாலயத்திற்கு எட்டாக்கனி!’ நயினார் நாகேந்திரன் சூசகம்!

‘‘வருகிற 2026ல் தமிழக மக்கள் கொடுக்கப் போகும் தீர்ப்பிற்கு பிறகு, அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாகவே இருக்கப் போகிறது’‘ என தமிழக பா.ஜ.க, தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பா.ஜ.க, தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

எம்.எல்.ஏ., சு.ரவி கைது! எடப்பாடி கடும் கண்டனம்!

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சு.ரவி, முன்னாள் எம்.பி. கோ.அரி உள்பட நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட விவகாரத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ‘‘இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படமாட்டோம்’’ என்று அவர் எச்சரித்துள்ளார். அரக்கோணம் அருகே இச்சிப்புத்தூரில் உள்ள எம்ஆர்எப் தொழிற்சாலையில் கடந்த…

‘பேரம்’ பேச வழியில்லை! கூட்டணி கட்சிகளுக்கு திமுக ‘செக்’!

அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி தேர்தலுக்கு ஒருவருடத்திற்கு முன்பே அமைந்துவிட்டதால் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது, ‘நாங்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு சென்றுவிடுவோம்… எடப்பாடி பழனிசாமி எங்களுக்காக கதவை திறந்து வைத்திருக்கிறார்’ என்று வி.சி.க.,…

பிரபல நடிகர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு!

சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அளித்த புகாரின் பேரில் பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மஹாராஷ்டிராவின் வடக்கு மும்பை பகுதியான கன்டிவலியில் உள்ள சார்கோப் காவல்நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க…

கடினமான நீட் தேர்வு! கட் ஆஃப் மதிப்பெண் குறையுமா?

நடப்பாண்டு நீட் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததால், மருத்துவ படிப்பிற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறையலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. 500 நகரங்களில் அமைக்கப்பட்ட 5 ஆயிரத்து 543 மையங்களில்…

நீர் தேர்வில் பீர், பிராந்தி, ரம் குறித்த கேள்வி! அதிர்ச்சியில் மாணவர்கள்!

நீட் நுழைவுத் தேர்வில் பீர், ரம், பிராந்தி குறித்த மாணவர்கள் விடையளிக்கும் வகையில் வினா இடம் பெற்றது கல்வியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதினர். 720 மதிப்பெண்களுக்கான…

2026 வேட்பாளர்கள் தேர்வு! அப்செட்டில் கனிமொழி ஆதரவாளர்கள்!

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் பேட்பாளர்களை தி.மு.க. தலைமையே முடிவு செய்யும் என முதல்வர் அறிவித்திருப்பது மாவட்டச் செயலாளர்களை அப்செட் ஆக்கியிருப்பதோடு, கனிமொழியின் ஆதரவாளர்களும் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா…