Month: May 2025

அமைச்சருடன் வாக்குவாதம்! கைதான அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

அரூர் அருகே சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆய்வுக்கு வந்த சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரனை, தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள கோபாலபுரத்தில் சுப்பிரமணிய…

24 மணிநேரம் கடைகள் – நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதி!

24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் 05.05.2025 அன்று 42வது வணிகர் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மதுராந்தகத்தில் நடைபெற்ற மாநாட்டில், “பொதுமக்களின் நலன் கருதி கடைகள் மற்றும்…

தள்ளி வைக்கப்பட்ட ‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழா!

இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நேற்றைய தினம் பஞ்சாபில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் பாதியில் நிறுத்தப்பட்டதோடு, ஒட்டு மொத்த ஐ.பி.எல்.போட்டியும் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளிவைப்பதாக…

இந்திய கடற்படை கட்டுப்பாட்டிற்குள் அரபிக்கடல் பிராந்தியம்!

அரபிக்கடல் பிராந்தியம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் இந்திய கடற்படை கொண்டு வந்துள்ளது. மீனவர்கள் யாரும் அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில், நம் ராணுவம், பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து தாக்கி அழித்தது. கராச்சி…

அருண் ஐ.பி.எஸ். விவகாரம் டி.ஜி.பி.க்கு நோட்டீஸ்!

தமிழகத்தில் என்கவுண்டர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக தமிழக காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் கமிஷனராக அருண் ஐ.பி.எஸ். பொறுப்பேற்ற பிறகு என்கவுண்ட்டர்கள் அதிகரித்து வருகிறது.…

அரசு நிலத்தை அபகரித்தாரா அமைச்சரின் மகன்..?

அமைச்சர் கீதா ஜீவனின் குடும்பத்தினர் நடத்து உப்பு நிறுவனத்திற்காக அரசு புறம்போக்கு நிலம் 200 ஏக்கரை அபகரித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது. அமைச்சர் கீதாஜீவனின் மகன் பெயரிலான ‘Nice Salt’ நிறுவனத்திற்காக 200 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை…

சென்னை ஐகோர்ட் நீதிபதி மாரடைப்பால் மரணம்..!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 56. நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் உயிரிழந்து இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் மரணம்…

அதிரடி இந்தியா! பதிலடி பாகிஸ்தான்! போர் பதற்றம்!

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

அண்ணாமலை… நயினாருக்கு திருமா எச்சரிக்கை மணி!

“அண்ணாமலை மாநிலத் தலைவர் போல் பேசி வருகிறார். புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளதை மறந்து பேசுகிறார். நயினார் நாகேந்திரன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் விசிக…

தமிழகத்தில் நாளை 4 இடங்களில் போர்க்கால ஒத்திகை!

தமிழகத்தில் 4 இடங்களில் நாளை போர்க்கால ஒத்திகை நடக்கிறது. இந்த ஒத்திகை 54 ஆண்டுகள் கழித்து நடக்கிறது. பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.இருநாடுகளும் ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் நிலையில், நாடு தழுவிய…