திருச்சி நிர்வாகிகளை எச்சரித்த இபிஎஸ்! வெளிச்சத்திற்கு வந்த ‘கள்ள உறவு’!
‘‘தமிழகத்தில் ஆளும் அமைச்சர்களுடன் திருச்ச்சி மாவட்ட அதிமுகவினர் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது; திருச்சி மாவட்டத்தை அதிமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும்’’ என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் எச்சரிக்கையுடன் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள…
