சமூகநீதி… திமுகவை மீண்டும் சீண்டிய ஆளுநர்..!
‘‘சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன’’ என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். ஆளும் தி.மு.க.வை மனதில் வைத்துதான் ஆளுநர் இவ்வாறு பேசியிருக்கிறார்கள் என்கிறார்கள்! சட்டசபையில், 6ம் தேதி உரையாற்ற வந்த கவர்னர் ரவி, தேசிய…
