உணர்ச்சியற்ற முறையில் எப்.ஐ.ஆர்.! அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எப்.ஐ.ஆர் கசிவு குறித்து, ‘மாணவி மீதே பழி சுமத்தும் வகையில் உணர்ச்சியற்ற முறையில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்பது உள்பட தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் கடும் கேள்வி எழுப்பி உள்ளது உச்சநீதிமன்றம்.…
