அதிமுக தலைமைப் பதவி! ஓபிஎஸ் அறிக்கையின் பின்னணி?
‘அ.தி.மு.க.வின் தலைமைப் பதவிக்கு பண்புள்ளவர்கள் வரவேண்டும்’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காட்டமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘எம்ஜிஆர், மறைவுக்கு பிறகு,பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று, 4…
