திண்டுக்கல்லில் ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸ்!
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் கொலைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், ரவுடி மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் நகர திமுக மாணவரணி நிர்வாகி பட்டறை சரவணன். இவர் கடந்த ஆண்டு ஜூலையில்…
