Month: October 2024

திண்டுக்கல்லில் ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸ்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் கொலைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், ரவுடி மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் நகர திமுக மாணவரணி நிர்வாகி பட்டறை சரவணன். இவர் கடந்த ஆண்டு ஜூலையில்…

‘மாநாடு மூலம் நிரூபிப்போம்!’ விஜய் சூசகம்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை முன்னிட்டு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். அதில், “முதல் மாநில மாநாடு நடைபெறும் வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம். ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி இல்லை என்பதை மாநாடு மூலம்…

தமிழகம் முதலிடமா? உதயநிதிக்கு அதிமுக சரமாரி கேள்வி!

‘‘இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டும் மாநிலமாக உள்ளது என்ற தவறான தகவலை கருணாநிதி, ஸ்டாலின், ஆகியோர் வழியில் பொய் புளூகு மூட்டையை உதயநிதி ஸ்டாலின் கூறலாமா?’’ அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் கேள்வி எழுப்பியிருக்கிறார். அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர்…

பிரம்ம முகூர்த்தத்தில் பிரம்மாண்ட மாநாட்டு பந்தல்!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி. சாலை பகுதி வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாட்டிற்கு பந்தல் கால் நடுதல் வெள்ளிக்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகம்…

மதுவிலக்கு ரத்து! பி.கே.வின் முதல் அரசியல் வாக்குறுதி!

பிரபல அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர், பீஹாரில் புது கட்சி ஒன்றை துவக்கி உள்ளார். தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் மதுவிலக்கை ரத்து செய்வோம் எனவும் கூறியுள்ளார். பீஹாரை சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் ஆலோசகரான இவர் பல்வேறு கட்சிகளுக்கு…

தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 14 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பாக, கால்நடைத்துறை செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

சொத்துவரி உயர்வு… அக்.8ல் அதிமுக மனித சங்கிலி!

“40 மாத காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில், அக்.8ம் தேதியன்று, தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும்; நகராட்சிகள்…

துணை முதல்வரின் செயலாளர் நியமனம்..!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் துணை முதலமைச்சரின் செயலராக நியமனம் செய்யப்பட்டார்.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அரசியல்! துரைமுருகன் காட்டம்!

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அரசியல் லாபத்துக்காக மக்களை அதிமுக குழப்பவேண்டாம் என்று அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். முல்லை பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம்…

எடப்பாடி மீது செல்போன் தாக்குதல்? ‘ஐடி விங்க்’ விளக்கம்!

அதிமுக தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஐடி விங் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட போது, செல்போனால் தாக்கப்பட்டதாக வீடியோ வெளியான நிலையில், வீடியோ எடுக்கும் போது மற்றொருவர் தட்டி விட்டதாக அதிமுக ஐடி விங் விளக்கம்…