பள்ளிக்கூடங்களில் பகுத்தறிவு… பெரியாருக்கு கனிமொழி வாழ்த்து!
தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்; வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.…
