Month: August 2024

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சிசோடியாவுக்கு ஜாமீன்!

மதுபான கொள்கை வழக்கில் , ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுது. டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் டில்லி ஆம் ஆத்மி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை…

குண்டர் சட்டம் ரத்து! உடனடியாக விடுவிக்க உத்தரவு!

பெண் காவலர்களை அவதூறாக விமர்சித்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது தொடர்ப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். ஒரு கட்டத்தில் பெண்…

தமிழக மீனவர்கள் 32 பேர் கைது! ஜி.கே.வாசன் கண்டனம்!

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘‘ மத்திய அரசு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித்தொழிலைப் பாதுகாக்க…

அ.தி.மு.க. செயற்குழு! எடப்பாடி ‘ஸ்ட்ரிக்’ உத்தரவு!

ஆகஸ்ட் 16ம் தேதி அ.தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டத்தை கூட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில்தான் நேற்றைய தினம் மாவட்டச் செயலாளர்களுக்கு ‘ஸ்ட்ரிக்’கான உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறாராம். அ.தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டத்தை திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் செயற்குழுவை உன்னிப்பாக…

தமிழ்நாட்டில் 24 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!!

தமிழ்நாட்டில் 24 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அந்த வகையில், சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக செல்வநாகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூர் துணை காவல் கண்காணிப்பாளராக ஹரிஹரன் பிரசாத் நியமிக்கப்ட்டுள்ளார். சென்னை நுண்ணறிவு பிரிவு…

ஆகஸ்ட் 13 அமைச்சரவைக் கூட்டம்! முக்கிய முடிவு?

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெறவுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்கா செல்லும் முதல்வர்…

ஆகஸ்ட் 16 அதிமுகவின் அவசர செயற்குழு!

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 16ஆம் தேதி அவசர செயற்குழு கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்றதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் தொடர் தோல்வி ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து கட்சியை சீரமைக்க…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங். நிர்வாகி கைது..!

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம்…

மீண்டும் தி.மு.க. ஆட்சி! உதயநிதி உறுதியேற்பு..!

‘‘கலைஞரின் நினைவுநாளில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய உறுதியேற்போம்’’ என உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார். முன்னாள் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவராக அரை நூற்றாண்டு காலம் பதவி வகித்து மறைந்த கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழகம்…

சொத்துக் குவிப்பு வழக்கு! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு! பதவிக்கு ஆபத்தா?

தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று அதிரடி தீர்ப்பளித்தார். தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,…