Month: August 2024

தென் இந்தியாவின் சிறந்த ரத்தநாள நிபுணர் Dr.பாலாஜி பூங்கோதை ஆலடி அருணா!

முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவின் கணவர் டாக்டர் பாலாஜியை மிகச் சிறந்த இரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணராக தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘அவுட் லுக்’ பத்திரிகை தேர்வு செய்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா மறைந்த முதல்வர் கலைஞர்…

பாசிசத்தின் உச்சம்..! தி.மு.க.விற்கு முடிவுரை..! சீமான் ஆவேசம்..!

‘‘மக்களின் துயரங்களை பேசுவோரின் குரல்வளையை நெரிப்பதற்கு மக்கள் விரைவில் முடிவுரை எழுதுவார்கள்’’ என சவுக்கு சங்கர் விவகாரத்தில் தமிழக அரசை சீமான் கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ ஊடகவியலாளரும், அரசியல் திறனாய்வாளருமான சவுக்கு சங்கர் மீதான…

2026ல் அதிமுகவுடன் கூட்டணி! அண்ணாமலை ‘ட்விஸ்ட்’!

‘‘கூட்டணி ஆட்சிக்கு தயார் என அதிமுக அறிவித்தால் 2026 தேர்தலில் கூட்டணி அமையலாம்’’ என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையுமா என்ற கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். கூட்டணி…

சொல்லிக் காட்டினாரா தனுஷ்? சீறிய சிவ கார்த்திகேயன்!

“நான் யாரையும் கண்டுபிடித்து நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கிட்டார்கள். சூரிக்கு இந்தப் படத்துக்காக தேசிய விருது கிடைக்கும் என நம்புகிறேன்” என்று நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சூரி,…

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்தது என்ன..?

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செவ்வாய்க் கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.44,125 கோடியில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன், பசுமை எரிசக்தி சார்ந்த 3 கொள்கைகளுக்கும் ஒப்புதல் தரப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழக முதல்வர் வரும் ஆகஸ்ட்…

நில மோசடி! அதிமுக ‘மாஜி’யின் கணவர் கைது!

50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து அபகரித்ததாக எழுந்த புகார் தொடர்பாக திருச்செங்கோடு அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வின் கணவரை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் இன்று (செவ்வாய்க் கிழமை) கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு…

ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகள்!

சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை தி.மு.க., கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆளுநர் மாளிகையில் அனைத்து கட்சியினர் தேநீர் விருந்து வழங்க…

பஸ் கட்டணத்தை உயர்த்த தனி ஆணையம்! அன்புமணி கண்டனம்!

பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைப்பதையும், அதன் வாயிலாக கட்டணங்களை உயர்த்துவதையும் தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, முறைகேடுகளை களைந்து, பாதுகாப்பான பேருந்துகளை இயக்குவதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க…

தி.மு.க. – காங்கிரஸ் உறவில் விஸ்வரூப விரிசல்!

‘ சென்னையில் கார் ரேஸ் நடக்கும் வரை நான் சிறையில்தான் இருப்பேன்… அதற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின்தான்…’ என சவுக்கு சங்கர் நேற்றைய தினம் பேசினார். இந்த நிலையில்தான் ‘சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது அப்பட்டமான விதிமீறல்.…

தலைநகரில் வேட்டையாடப்படும் ரவுடிகள்..!

சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற போது ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். அதன்படி சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல் ஆணையர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வந்தார். சென்னை டி.பி.சத்திரத்தில்…