‘டாஸ்மாக்’ மூலம் அரசுக்கு பேரிழப்பு! எடப்பாடி பகீர் குற்றச்சாட்டு!
டாஸ்மாக்கில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் டெண்டரை கடந்த மூன்று ஆண்டுகளாகக் கோராமல் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை திமுக அரசு ஏற்படுத்தி வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். டாஸ்மாக் பாட்டிலை திரும்ப பெற டெண்டர் விடுவது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர்…
