Month: February 2024

பொன்னாருக்கு பொன்னான பதவி! குமரியில் விஜயதாரணி!

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் நிற்க வேண்டாம் என பாஜக தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி. இந்த தொகுதி எப்போதும் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்ததாக உள்ளது. கடந்த முறை பாஜகவின்…

காங். கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கம்!

இந்தியாவின் ஜனநாயகத்தையும், பல கட்சி முறையையும் பாதுகாக்க வேண்டும் என நீதித் துறைக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் தொடர்பாக அவரும், ராகுல் காந்தியும் பாஜகவை வெகுவாக சாடியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின்…

ஓ.பி.ஆருக்கு எடப்பாடி வைக்கும் மாஸ்டர் ‘செக்’!

கடந்த மக்களவைத் தேர்தலில் பழனிசாமி தலைமையில் அதிமுக பெரும் தோல்வியைச் சந்தித்தாலும், தேனியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றிபெற்றார். இந்த முறை பாஜக கூட்டணியில் ரவீந்திரநாத்தை தேனியில் களம் இறக்கத் திட்டமிட்டு தற்போதே அந்தத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல்…

ராஜ்ய சபா ! நிராகரித்த அதிமுக – பாஜக! நிர்கதியாக தே.மு.தி.க.!

நாடாளுமன்ற தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படவுள்ளது. ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் தேர்தல் திருவிழா தொடங்கவுள்ளது. இதற்கு முன்னதாக தங்கள் கூட்டணி கட்சியோடு பிரதான கட்சி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் திமுக தனது…

13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு : மு.க.அழகிரி விடுதலை!!

கடந்த 2011-ம் ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. பல்வேறு கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள்…

20-வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு !!

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளதால் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்றம் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. சட்ட விரோத பணப் பரிமாற்ற…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் !!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு இறுதி விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்ற…

மூடப்படும் உதயம் திரையரங்கு..! கனத்த இதயத்துடன் திரைப்பட ரசிகர்கள்..!

90களின் இறுதி வரை பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு சாதனமாக இருந்தவை திரையரங்குகளும், தொலைக்காட்சியும் மட்டுமே. புதிய திரைப்படங்கள் வெளிவரும் போதெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இடங்களாக அரங்கங்கள் காட்சியளித்ததை இன்றளவும் சினிமா ரசிகர்கள் நினைவு கூர்கின்ற. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய…

அதிகபட்சம் ஆறுதான்…?! தி.மு.கவுடன் அடுத்து பேச்சுவார்த்தை!!

தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்பது இன்னும் முடிவாகாத நிலையில் டெல்லி பிரதிநிதிகள் மீண்டும் அடுத்த வாரம் தி.மு.க. குழுவினரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்கள். டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜய் குமார் தமிழக காங்கிரஸ்…

மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ஜே.பி.நட்டா !!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் இதற்கு முன்பே உத்திரபிரதேசம், பீகார், ஆந்திரா, உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறிப்பினர் இடங்களுக்கு பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம்…