அச்சத்தில் கோவில் பூசாரிகள்! ஆளுநர் ஆர்.என்.ரவி ஆவேசம்!
‘கோவில் பூசாரிகள் மற்றும் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது’’ என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று…
