Month: June 2022

குடியரசுத் தலைவர்…
காங்கிரஸை பல்ஸ் பார்க்கும் பா.ஜ.க.?

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9…

கோழிகறிக்காக மனைவியை கொன்ற கணவர்!

மகளின் பிறந்தநாளில் கோழிக்கறி வைக்காததால் கோபமடைந்த கணவர் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தாவணகரே மாவட்டம் ஹரிஹர பகுதியில் உள்ள பன்னிக்கோடு கிராமத்தை சேர்ந்தவர்கள் கெஞ்சப்பா ஷீலா தம்பதி. கடந்த 8 வருடங்களுக்கு…

ஓ.பி.எஸ். தலைமையில் ஒற்றைத் தலைமை!

‘அ.தி.மு.க.வை தங்களது சுயநலத்திற்காக கூறுபோட்டுக் கொள்கிறார்கள்… பங்கு பிரித்துக் கொள்கிறார்கள்’ என்று சசிகலா தரப்பு சாட்டி வந்த குற்றத்தை, இன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேரடியாகவே காண முடிந்தது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைகழகத்தில் இன்று அ.தி.மு.க. தலைமை கழக…

குவைத்திற்கு ரூ.10 லட்சத்திற்கு விற்கப்பட்ட 3 பெண்கள்?

வேலைக்கு அழைத்துச்செல்வதாக கூறி குவைத் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சத்துக்கு அடிமையாக விற்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டு துபையில் வாழ்ந்து வரும் எம்.கே. கஸ்ஸாலி, கேரளாவில் இருந்து பெண்களை அங்கு பணிக்கு அழைத்துச்செல்வதாக கூறப்படுகிறது. அந்த வகையில்,…

‘ஒற்றைத் தலைமை!’ அ.தி.மு.க.வினர்
மாறி மாறி கோஷம்!

சென்னையில் உள்ள அதிமுக., தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோருடன் பன்னீர்செல்வம், பழனிசாமி ஆலோசனை நடத்தி கொண்டிருந்த நிலையில், ஒற்றை தலைமை கோரி பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆதரவாளர்கள் மாறி மாறி கோஷம் போட்டனர். அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம்…

சுகாதாரத்துறை செயலர் மாற்றத்தின் பின்னணி..?

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சுகாதாரத் துறையிலிருந்து மாற்றப்பட்டதற்கு ‘இதுதான் காரணம்’ என ஒரு தகவல் உலாவந்துகொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே ஜெ.ராதாகிருஷ்ணனை சுகாதாரத் துறையிலிருந்து வேறு…

நாளை திருமணநாள்… மனைவிக்கு நேர்ந்த கொடுமை..?

‘நாளை திருமணநாள் வா சந்தோஷமாக இருக்கலாம்’ என மனைவியை அழைத்துச் சென்று, கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொண்றதாக கணவன் மீது பெண் வீட்டார் வைத்துள்ள குற்றச்சாட்டுதான் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! சேலம் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர்கள் கீர்த்திராஜ் (31)- தனஸ்ரீயா(26) தம்பதியினர்.…

‘ஏழைகள் இல்லாமல் ஆக்குவதுதான் அரசியல்!’ கர்ஜித்த கமல்..!

‘ஒரு ஏழையை பணக்காரன் ஆக்கும் வியாபாரம் அல்ல அரசியல்; ஏழைகளே இல்லாமல் ஆக்குவது தான் அரசியல்’ என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், தன் கட்சி சார்பில்…

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்… போராட்டத்தில் கதர்கள்!

நாட்டின் முதல் பிரதமர் நேருவால் சுதந்திரத்திற்கு முன்பு நிறுவப்பட்ட பத்திரிகை நேஷனல் ஹெரால்டு ஆகும். இந்த பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி வட்டியில்லா கடன் வழங்கியது. அந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால் அதன் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட்…

பாடம் நடத்துவதை கவனித்த முதல்வர் – அமைச்சர்..!

அரசு பள்ளிக்கூடத்திற்கு ஆய்வுக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் வகுப்பறையில் மாணவர்களோடு அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதைக் கவனித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் பொய்யாமொழியும் முதல்வருக்குப் பின்னால் அமர்ந்து பாடத்தைக் கவனித்தனர். திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்…