இந்தியாவில் குறையும்
கொரோனா பாதிப்பு..!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினசரி 5 சதவீதமாக குறைந்து வருகிறது என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,597 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.…
“என்ன பாவம் செய்தது சாஸ்திரி ரோடு..?திருச்சி ம. நீ. ம. வழக்கறிஞர் வேதனை.
தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் சிதிலமடைந்த சாலைகள் அவ்வப்போது சரி செய்யப்பட்டு வந்தாலும், அதிகாரிகள் மட்டத்தில் அதிலும் ஓரவஞ்சனை காட்டுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், திருச்சி மாநகராட்சி ஆணையரின் பேரில்லம் அமைந்துள்ள தில்லை நகர் பகுதியில் சாலைக்…
வறட்சி மாவட்டத்தை குளிர்ச்சி படுத்திய வருணபகவான்!
தமிழகத்தின் வறட்சி மாவட்டங்களில் ஒன்றான இராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த திடீர் கன மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் இன்று காலை முதல் வானம்…
ராம்குமார் வழக்கு: மனித உரிமை ஆணையத்தின் முன் அதிகாரிகள் ஆஜர்!
சென்னை , சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொல்லப்பட்டது முதல் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது வரை முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு… சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 2016 ஜூன் மாதம் 24-ந் தேதி காலையில் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன்…
மாமனாருக்கு விசம் வைத்த மருமகளுக்கு ‘காப்பு’!
இராமநாதபுரம் மாவட்டம்முதுகுளத்தூர் அருகே மருமகள் ஒருவரே தனது மாமனாருக்கு சாப்பிடும் குழம்பில் விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கேளல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாயியான இவருக்கு கோபால், வேணி,…
இந்த மாவட்டங்களில் கன மழை பெய்யும்!
சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்…
குஜராத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.0 ஆக பதிவு
ராஜ்கோட், குஜராத்தின் ராஜ்கோட் நகருக்கு வடமேற்கே 151 கிலோ மீட்டர் தொலைவில் இன்று மதியம் 12.08 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.0 அளவில் பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட…
குஜராத் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்!
கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதையடுத்து இதற்க12 வயதுக்கு மேற்பட்டோருக்காக, சைகோவ் – டி என்ற தடுப்பூசியை, குஜராத்தின் ஆமதாபாதை சேர்ந்த ‘சைடஸ் கேடிலா’ என்றநிறுவனம் தயாரித்துள்ளது. மூன்று, ‘டோஸ்’களாக செலுத்தப்படவேண்டிய இந்த தடுப்பூசியின் பரிசோதனை…
