Category: Uncategorized

சென்னை போலீஸ் சுதந்திரமாக செயல்படுகிறது – கமிஷனர் சங்கர் ஜிவால்

போலி கப்பல் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான பொன்ராஜ், கெவிராஜ், டேனியல், புதுச்சேரியை சேர்ந்த பேட்ரிக்மாரி விஜயமுருகப்பா ஆகிய 4 பேரை மத்திய குற்றப்பிரிவு ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் கைது…

ஆபாச வீடியோ… ஆறுமாத செக்ஸ் டார்ச்சர்… தி.மு.க. பிரமுகர்கள் உள்பட 8 பேர் கைது!

விஞ்ஞானம் விண்ணைத் தொட்டுக்கொண்டிருக்கும் வேளையில், மெய்ஞானம் மறைந்து கொண்டிருப்பதால், வளைதளங்கள் மற்றும் மொபைபோல் மூலம் பெண்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு சமீபத்திய உதாரணம்தான்… விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு வருடமாக இளம்பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய திமுக பிரமுகர் இருவர்,…

மீண்டும் சோதனை… சிக்கிய முக்கிய ஆவணங்கள் – பணம்..!

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. தற்போது கோவை தொண்டாமுத்தூர்…

இந்தியாவில் குறையும்
கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினசரி 5 சதவீதமாக குறைந்து வருகிறது என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,597 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.…

“என்ன பாவம் செய்தது சாஸ்திரி ரோடு..?திருச்சி ம. நீ. ம. வழக்கறிஞர் வேதனை.

தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் சிதிலமடைந்த சாலைகள் அவ்வப்போது சரி செய்யப்பட்டு வந்தாலும், அதிகாரிகள் மட்டத்தில் அதிலும் ஓரவஞ்சனை காட்டுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், திருச்சி மாநகராட்சி ஆணையரின் பேரில்லம் அமைந்துள்ள தில்லை நகர் பகுதியில் சாலைக்…

வறட்சி மாவட்டத்தை குளிர்ச்சி படுத்திய வருணபகவான்!

தமிழகத்தின் வறட்சி மாவட்டங்களில் ஒன்றான இராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த திடீர் கன மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் இன்று காலை முதல் வானம்…

ராம்குமார் வழக்கு: மனித உரிமை ஆணையத்தின் முன் அதிகாரிகள் ஆஜர்!

சென்னை , சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொல்லப்பட்டது முதல் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது வரை முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு… சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 2016 ஜூன் மாதம் 24-ந் தேதி காலையில் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன்…

மாமனாருக்கு விசம் வைத்த மருமகளுக்கு ‘காப்பு’!

இராமநாதபுரம்‌ மாவட்டம்முதுகுளத்தூர் அருகே மருமகள் ஒருவரே தனது மாமனாருக்கு சாப்பிடும் குழம்பில் விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கேளல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாயியான இவருக்கு கோபால், வேணி,…