கரூரில் இன்று விசாரணையை தொடங்கும் சிறப்பு புலனாய்வுக் குழு!
கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு இன்று (அக்டோபர் 5-ம் தேதி) கரூரில் விசாரணையை தொடங்குகிறது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில்…
