Category: அரசியல்

தொழிலதிபர்கள், அரசு பிரதிநிகளை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்.

சென்னையில் கடந்த 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம், 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு…

நிதி விடுவிக்கவில்லை ; போராட்டத்தை முன்னெடுப்போம்: மம்தா ஆவேசம்!!

மேற்கு வங்காள மாநிலத்திற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கான மத்திய அரசின் பங்கான நிதியை ஒதுக்காமல் நிலுவை வைத்துள்ளது. இது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 20-ந்தேதி மம்தா பானர்ஜி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, நிலுவையில் உள்ள…

திருப்பூர்  செய்தியாளரை தாக்கிய 2 குற்றவாளிகள் கால் முறிவு!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபுவை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் அவரது உடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார்…

முன்பே நான் அரசியலில் களம் கண்டவன். எனக்கு யாரும் போட்டி கிடையாது – நடிகர் மன்சூர் !

நடிகர் மன்சூர் அலிகான் ‘தமிழ் தேசிய புலிகள்’ என்ற பெயரில் அரசியல் கட்சி நடத்தி வந்தார். இந்த நிலையில் கட்சியின் பெயரை தற்போது இந்திய ஜனநாயக புலிகள் என மாற்றியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ் தேசிய…

அதிகார மையம் தி.மு.க.வில் அதிகரித்து விட்டது – எடப்பாடி பழனிசாமி!!

சேலம் மல்லமூப்பம்பட்டியில் தி.மு.க., பா.ம.க., கொ.ம.தே.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்களை வரவேற்று எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- அ.தி.மு.க. 30 ஆண்டுகால ஆட்சியின் காரணமாக…

பத்ம விருதுக்கு தேர்வாகியுள்ள கலைஞர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் இருந்து நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருதுக்குத் தேர்வாகியுள்ள மூத்த கலைஞர்கள் வைஜெயந்தி மாலா மற்றும் பத்மா சுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகள். மேலும்…

ஆந்திராவில் சோகம் : பானி பூரி சாப்பிட்ட 2  சிறுவர்கள் பலி!

ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சின்ன ஜமக்கா, மகன்கள் ராமகிருஷ்ணா (வயது 11), விஜய் (6). நேற்று முன் தினம் இரவு தனது மகன்களுடன் ஊரில் உள்ள ஒரு பானி பூரி கடைக்கு சென்றனர். தந்தை…

75-வது குடியரசு தின விழா: கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய  கொடியை ஏற்றி வைத்தார்!

நாட்டின் 75-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய  கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு உரை…

பவதாரிணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி இலங்கையில் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை காலமானார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு…

இளையராஜா மகள் மரணம்! பூங்கோதை உருக்கமான பதிவு!

இசையால் உலகத்தையே கட்டிப்போட்ட இசைஞானியின் மகள் மறைவிற்கு திரையுலகத்தினர், அரசியல் பிரமுகர்கள் என பலர் தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர். இளையராஜாவுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகிய இரு மகன்கள்…