Category: அரசியல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங். நிர்வாகி கைது..!

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம்…

மீண்டும் தி.மு.க. ஆட்சி! உதயநிதி உறுதியேற்பு..!

‘‘கலைஞரின் நினைவுநாளில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய உறுதியேற்போம்’’ என உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார். முன்னாள் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவராக அரை நூற்றாண்டு காலம் பதவி வகித்து மறைந்த கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழகம்…

சொத்துக் குவிப்பு வழக்கு! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு! பதவிக்கு ஆபத்தா?

தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று அதிரடி தீர்ப்பளித்தார். தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,…

சொத்துக்குவிப்பு வழக்கு! சற்று நேரத்தில் தீர்ப்பு..!

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2006-&2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக தங்கம்…

வியாபார துறையான விளையாட்டு துறை! பாஜக கண்டனம்!

‘‘உணர்வுபூர்வமான விளையாட்டுத் துறையை,வியாபார துறையாக மாற்ற வேண்டாம்’’ தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ,இந்தியன் ரேஸிங் லீக் என்ற அமைப்புடன் சேர்ந்து சென்னையில்…

எடப்பாடி காவல் நிலையத்தில் குண்டு வீச்சு! இபிஎஸ் ஆவேசம்!

காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் குற்றவாளிகளுக்கு துளியும் பயமற்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனியவேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் தொடர் கொலைகள்…

நட்சத்திர ஓட்டல்களுக்கு மீண்டும் பார் உரிமம் ! அன்புமணி கேள்வி

“சென்னையில் ரத்து செய்யப்பட்ட தனியார் நட்சத்திர விடுதிகளின் (பார்) குடிப்பக உரிமம் 48 மணிநேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டதன் மர்மம் என்ன?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது வலைதள பக்கத்தில் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில்,…

அதல பாதாளத்தில் தொழில்துறை! எடப்பாடி ஆவேசம்!

தமிழக ஜவுளி நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை இந்தியாவின் அண்டை மாநிலங்களுக்கு மடை மாற்றும் அளவிற்கு தமிழக தொழில் துறையை திமுக அரசு படுபாதாளத்திற்குத் தள்ளியுள்ளது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,…

வங்கதேச விவகாரம்! டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்!

வங்கதேச விவகாரம் குறித்து விவாதிக்க டெல்லியில் மத்திய அரசின் சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். அந்நாட்டு…

மேயர் தேர்தல்! கட்டுப்படாத கவுன் சிலர்கள்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

கோவை மேயர் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் நேரு, முத்துசாமியிடம், பணிக்குழு தலைவரான கவுன்சிலர் சாந்தி முருகன், மேயர் பதவி தரப்படாதது பற்றி ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அமைச்சர், பிற கவுன்சிலர்களின் சமாதானத்தை ஏற்காத அவர் கடுமையாக வாக்குவாதம் செய்ததால்…