Category: அரசியல்

மோடிக்கு அடுத்தது யார்..? ‘மெகா’ கருத்துக் கணிப்பு..!

‘‘மோடிக்குப் பிறகு, யார்?’’ என்பதே பாஜக ஆதரவாளர்களின் பொதுவான கேள்வியாக உள்ளது. பிரதமர் மோடி 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேசத்தை வழிநடத்தி, தற்போது 3-வது முறையாக பிரதமராக இருந்து வருகிறார். ஆனால் அவரின் 3-வது பதவிக்காலம் முடிவதற்குள் மோடி 75 வயதை…

தந்தை, மகன் மரணங்களில் சந்தேகம் – அண்ணாமலை..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முக்கிய குற்றவாளி தற்கொலை செய்து கொண்டதோடு, அவரது தந்தையும் விபத்தில் மரணமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம். கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில், NCC…

சட்ட விரோத பண பரிமாற்றம்! சாட்சி விசாரணை தொடக்கம்!

‘‘முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சாட்சி விசாரணையை தொடரலாம்’’ என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூனில் கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர்…

ரூ.5 கோடி மானநஷ்ட வழக்கு! சிங்க முத்துவுக்கு ஐகோர்ட் உத்தரவு!

யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில், நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாகக்கூறி ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு…

நீர்நிலை ஆக்கிரமிப்பு..! ஐகோர்ட் எழுப்பிய கேள்வி!

தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்காணிக்க எத்தனை குழுக்கள் உள்ளன? அவை முறையாக கண்காணிக்கிறதா?. “எத்தனை ஏக்கர் அரசு…

சொத்து குவிப்பு வழக்கு! சார்பு நீதிமன்றதிற்கு மாற்றம்!

தூத்துக்குடி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. சார்பு நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் மகன்கள் அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் ஆகிய…

கொள்ளையடிக்க பயிற்சி! ரூ.3 லட்சம் கட்டணம்! உஷார் மக்களே..!

நுழைவுத்தேர்வில் வெல்ல பயிற்சி, வேலைக்கான நேர்முகத் தேர்வில் பயிற்சி என எவ்வளவோ விஷயங்களை பார்த்து இருப்போம். ஆனால் கொள்ளையடிக்க கற்றுக் கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? மத்தியப்பிரதேச மாநிலத்தில் தான் அப்படி ஒரு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால்…

சாட்சியங்களை சிதைக்கும் செந்தில் பாலாஜி! அமலாக்கத்துறை ஆவணங்கள் தாக்கல்!

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் மீண்டும் தள்ளிவைத்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு…

இதற்கு மேல் ‘நோ’ அவகாசம்! இன்று மாலை ஜாமீன் கிடைக்குமா?

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கக்கூடும். டெல்லி முன்னாள் அமைச்சர் சிசோடியா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டி, செந்தில் பாலாஜிக்கும் ஜாமீன் வழங்க முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், இன்று…

மத்திய அரசுடன் நெருக்கமா? நெல்லையில் கர்ஜித்த கனிமொழி!

“மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வரக்கூடிய நிதி வரவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி வரவில்லை. தமிழகத்துக்கு எதுவும் கிடைக்காத நிலையில், மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்?” என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.…