Category: அரசியல்

துறையூர் ஒ.செ.க்களை எச்சரித்த கே.என்.நேரு..!

திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி சட்டமன்றத் தொகுதியில் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஸ்டாலின் குமார். இவருக்கு எதிராக துறையூர், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் செயல்பட்டதை அமைச்சர் கே.என்.நேரு எச்சரித்ததால், வைரிசெட்டிப் பாளையத்தில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் ஒன்றியச் செயலாளர்கள்…

மொழியை வைத்து மக்களை ஏமாற்றுவதா? எல்.முருகன் காட்டம்!

‘மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,” என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும் என, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின்…

இமயம் கல்லூரி மாணவி ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் உலக சாதனை!

திருச்சி மாவட்டம் துறையூர் இமயம் கல்லூரியில் முன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி திருவிதா ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் உலக சாதனை படைத்திருக்கிறார். சிவங்கை மாவட்டம் காணூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருவிதா. இவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள இமயம் கலை…

சபரிமலையில் குவியும் பக்தர்கள்! காத்திருந்து தரிசனம்!

சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இன்றும், நாளையும் தரிசனத்திற்கு 52 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த…

தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை!

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நவ.1-ம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இவ்வாண்டு தீபாவளியை அக்.31-ம் தேதி…

இணையும் ஜோடி? விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது அவர்கள் இருவருமே ஆஜராகாததால் இந்த வழக்கு நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில்…

அரசு நிகழ்வில் பாரம்பரிய உடை! உதயநிதிக்கு எதிராக வழக்கு!

தமிழக துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின், அரசு நிகழ்வுகளில் பங்கேற்கும்போது தமிழ் பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் முறையான உடை அணிய உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை சேலையூரை சேர்ந்த வழக்கறிஞர் எம்.சத்யகுமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல்…

அதிமுக தலைமைப் பதவி! ஓபிஎஸ் அறிக்கையின் பின்னணி?

‘அ.தி.மு.க.வின் தலைமைப் பதவிக்கு பண்புள்ளவர்கள் வரவேண்டும்’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காட்டமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘எம்ஜிஆர், மறைவுக்கு பிறகு,பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று, 4…

2026..! சீனியர்களுக்கு கல்தா! பொன்முடி பேச்சின் பின்னணி?

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் சீனியர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என அறிவாலயத்தில் இருந்து தகவல்கள் கசிகிறது. தி.மு.க., முக்கிய தலைவர்களில் ஒருவராக இருப்பவர் பொன்முடி. முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் இருந்தே திமுக ஆட்சியில் முக்கிய துறைகளின் அமைச்சராக…

மைசூர் ‘முடா’ அலுவலகத்தில் ‘இ.டி.’ ரெய்டு..!

கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பணமோசடி வழக்கு தொடர்பாக, மைசூரு நகர்புற மேம்பாட்டு ஆணைய (முடா) அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், “மைசூருவில்…