அரசு பணிக்கு இந்தி? அமைச்சரின் விளக்கம்! சர்ச்சையில் அரசு!
வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்படும் தனி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிகாரி செய்த தவறுக்கு அரசு…
