Category: அரசியல்

ஆட்சி கலைப்பு பற்றி யோசித்து பார்க்கட்டுமே? உதயநிதி சவால்!

‘தமிழக அரசை கலைப்பது குறித்து யோசித்துதான் பார்க்கட்டுமே?’ என்று அமைச்சர் உதயநிதி கூறினார். திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம், கட்சியின் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நூலகங்கள் திறப்பு…

அமித் ஷாவுக்கு ‘ஷாக்’ கொடுத்த திமுக – காங்கிரஸ்!

மத்திய அரசின் அடுத்த அதிரடியாக இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றுவதற்கான மசோதாக்களுக்கு தி.மு.க., காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தால் நாடாளுமன்றக் குழுவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபிசி, சிஆர்பிசி, எவிடன்ஸ் ஆக்ட்…

இருக்கை விவகாரம்! இபிஎஸ் நீதிமன்றத்தில் முறையீடு!

சட்டமன்றக் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு, அப்பட்டமாக அரசியல் செய்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்த நிலையில், தற்போது சபாநாயகருக்கு எதிராக நீதிமன்றக் கதவை தட்டியிருக்கிறது அ.தி.மு.க.! இந்நிலையில், நீதிமன்றக் கதவுகளைத்…

தி.மு.க மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி – உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

நெல்லையில் தி.மு.க மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி பாளை கே.டி.சி நகரில் உள்ள மாதா மாளிகையில் இன்று நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்தியமாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.…

‘ஆளுநரை மாற்ற வேண்டாம்!’ முதல்வர் திடீர் வேண்டுகோள்!

‘தமிழக ஆளுநரை மாற்ற வேண்டாம். மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், வருகிற நாடாளுமன்றத் தேர்தல் வரை ஆர்.என்.ரவியே ஆளுநராக இருக்க வேண்டும். அப்போதுதான் தி.மு.க. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்’ என் முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘மேலிடத்திற்கு’ திடீர் வேண்டுகோள் வைத்திருப்பதுதான்…

ஐந்து மாநில தேர்தல்! மத்திய அரசுக்கு செக்!

மத்திய அரசின் திட்டங்களை பிரசாரம் செய்யும் சங்கல்ப யாத்திரையை சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் நடத்த கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடியாக தடை விதித்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் பிரசாரம் செய்வதற்காக மத்திய தகவல், ஒலிபரப்பு துறை…

அமர் பிரசாத்தை அலறவிடும் போலீசார்! அடுத்தது குண்டாஸா ?

தமிழக அமைச்சரவையில் கெத்தாக வலம் வந்த செந்தில் பாலாஜி 3 மாதங்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் உடல் எடை குறைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில்தான், ‘என்னைத் தொட்டுப்பார்..?’ என சாவல் விட்ட அமர்பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில்…

துணிச்சல் மிக்கவர் இ.பி.எஸ் – எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் புறநகர் வடக்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்துக்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலா ளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கோவை மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்…

இ.பி.எஸ் அணியில் இணைந்த ஓ.பி.எஸ் அணியினர்

சின்னமனூரில் தேனி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜக்கையன் தலைமையில் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பூத் கமிட்டி அமைக்கும் பணியை எவ்வாறு அமைக்க வேண்டும் என எடுத்துக் கூறப்பட்டது.…

எடப்பாடியும் ஹெல்மெட்டும்! விளாசும் மருது அழகுராஜ்!

இந்தாண்டு பசும்பொன் தேவர் குருபூஜை விழா களைகட்ட ஆரம்பித்து விட்டது. காரணம் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், தேவர் சமுதாய வாக்குகளை அப்படியே அள்ளுவதற்கு அனைத்துக் கட்சிகளும் களத்தில் இறங்கியிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவது உறுதியாகிவிட்டது. டெல்லி மேலிடத்தில் இருந்து பி.ஜே.பி.யின் முக்கிய…