3வது பிளவை நோக்கி பாகிஸ்தான்! மருது அழகுராஜ் சூசகம்!
‘‘இஸ்லாத்தின் நெறிகளுக்கு மாறான பயஙகரவாத படுகுழியில் சிக்கி ஒருநாடு இருநாடாகி இன்று மூன்றாம் பிளவை நோக்கி சென்று அழிந்து கொண்டிருக்கிறது பாகிஸ்தான்’’ என்று தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மருது அழகுராஜ்! ‘‘இறுதியுத்தம்!’’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதளப்…
