Category: அரசியல்

3வது பிளவை நோக்கி பாகிஸ்தான்! மருது அழகுராஜ் சூசகம்!

‘‘இஸ்லாத்தின் நெறிகளுக்கு மாறான பயஙகரவாத படுகுழியில் சிக்கி ஒருநாடு இருநாடாகி இன்று மூன்றாம் பிளவை நோக்கி சென்று அழிந்து கொண்டிருக்கிறது பாகிஸ்தான்’’ என்று தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மருது அழகுராஜ்! ‘‘இறுதியுத்தம்!’’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதளப்…

இபிஎஸ் பிறந்தநாள்! ரத்ததான முகம் – மும்மத வழிபாடு!

புரட்சிதமிழர் எடப்பாடியாரின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு முருகபெருமானின் அறுபடை வீடுகளில் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு மற்றும் மக்கள் பயன் பெறும் வகையில் மருத்துவ முகாம், இரத்த முகாம் நடத்துவது மற்றும் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க எல்லையில் நமக்காக போர்…

ஜூன் 15 முதல் அமலுக்கு வரும் மினி பேருந்து திட்டம்!

புதிய விரிவான மினி பேருந்து திட்டம் வரும் ஜூன் 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, ஏற்கெனவே போக்குவரத்து சேவையுள்ள இடங்களில் 8.75 கிமீ மினி பேருந்து இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது…

ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம்! மத்திய அரசு அனுமதி!

ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதி உபேந்திர திவேதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உள்ளது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, முப்படைகளுக்கு முழு அதிகாரத்தை மத்திய அரசு அளித்துள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் மீது ஆபரேஷன்…

அமைச்சருடன் வாக்குவாதம்! கைதான அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

அரூர் அருகே சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆய்வுக்கு வந்த சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரனை, தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள கோபாலபுரத்தில் சுப்பிரமணிய…

24 மணிநேரம் கடைகள் – நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதி!

24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் 05.05.2025 அன்று 42வது வணிகர் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மதுராந்தகத்தில் நடைபெற்ற மாநாட்டில், “பொதுமக்களின் நலன் கருதி கடைகள் மற்றும்…

தள்ளி வைக்கப்பட்ட ‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழா!

இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நேற்றைய தினம் பஞ்சாபில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் பாதியில் நிறுத்தப்பட்டதோடு, ஒட்டு மொத்த ஐ.பி.எல்.போட்டியும் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளிவைப்பதாக…

இந்திய கடற்படை கட்டுப்பாட்டிற்குள் அரபிக்கடல் பிராந்தியம்!

அரபிக்கடல் பிராந்தியம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் இந்திய கடற்படை கொண்டு வந்துள்ளது. மீனவர்கள் யாரும் அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில், நம் ராணுவம், பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து தாக்கி அழித்தது. கராச்சி…

அருண் ஐ.பி.எஸ். விவகாரம் டி.ஜி.பி.க்கு நோட்டீஸ்!

தமிழகத்தில் என்கவுண்டர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக தமிழக காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் கமிஷனராக அருண் ஐ.பி.எஸ். பொறுப்பேற்ற பிறகு என்கவுண்ட்டர்கள் அதிகரித்து வருகிறது.…

அரசு நிலத்தை அபகரித்தாரா அமைச்சரின் மகன்..?

அமைச்சர் கீதா ஜீவனின் குடும்பத்தினர் நடத்து உப்பு நிறுவனத்திற்காக அரசு புறம்போக்கு நிலம் 200 ஏக்கரை அபகரித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது. அமைச்சர் கீதாஜீவனின் மகன் பெயரிலான ‘Nice Salt’ நிறுவனத்திற்காக 200 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை…