சுவிஸ் வங்கிகளில் குவியும் இந்தியர்களின் பணம்!
இந்தியாவில் பல மாநிலங்களில் நிதி தட்டுப்பாட்டால் திட்டங்களை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் ஏராளமானோர் மற்றும் பல நிறுவனங்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கோடிக்கணக்கான பணத்தை இருப்பு வைத்துள்ளனர்.…
