பயன்பாட்டிற்கு வராத பஞ்சப்பூர் பஸ்டாண்ட்! சாட்டையை சுழற்றும் இபிஎஸ்!
‘‘மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத திமுக அரசைக் கண்டித்தும்; திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை, பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்’’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜூலை 3 ஆம் தேதி மாபெரும்…
