கரூர் துயரம்… உச்சநீதிமன்றம் வேதனை!
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்திருக்கிறது. கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும்…
