Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

மதுவிலக்கில் தி.மு.க. இரட்டை வேடம்! ஓ.பி.எஸ். கடும் தாக்கு..!

மதுவிலிருந்து வருகின்ற வருமானத்தை அதிகரிப்பதிலும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் மதுக்கூடங்கள் அமைப்பதிலும் தி.மு.க. அரசு தீவிரமாக செயல்பட்டு வருவது மக்களை ஏமாற்றும் செயல் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்காக…

‘மேலிடம்’ கிரீன் சிக்னல்…
பொ.செ.வாகும் சசிகலா..!
அறிவிப்பு விரைவில்..?

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்ற போதிலும், ‘அ.தி.மு.க.விற்குள் சசிகலா நுழைவாரா?’ என்பதுதான் ஹாட் டாஃபிக்காக இருக்கிறது. அ.தி.மு.க.வின் கொங்கு கோட்டையை தகர்த்தெறிந்து விட்டது உதயநிதியின் பிரச்சாரம். ஆனாலும், சசிகலா விவகாரம்தான் கடந்த சில தினங்களாக…

கோவாவில் தொங்கு சட்டசபை…கணக்குப்போடும் பா.ஜ.க. – காங்.!

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. நாளைமறுதினம் (10-ந்தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. 40 தொகுதிகளை கொண்ட கோவாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தேர்லுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில்…

தனி அறையில் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ்.! வளர்மதி வைத்த ட்விஸ்ட்..!

அ.தி.மு.க.வில் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தேனி மாவட்ட அ.தி.மு.க.வினர் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றினர். இந்த விவகாரம் அ.தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சம்பவம்…

தேசிய அளவில்.. காங்கிரசுக்கு மாற்று ஆம் ஆத்மி..?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளால் உற்சாகம் அடைந்துள்ள ஆம் ஆத்மி தலைவர்கள், தேசிய அளவில் இனி காங்கிரசுக்கு மாற்று தாங்கள் தான் என்று கூறி வருகின்றனர். பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை…

நகைக்கடன் தள்ளுபடி
செய்யப்பட்டவர்களை
மீண்டும் தணிக்கை செய்ய உத்தரவு!

சமீபத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களை மீண்டும் தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது! கூட்டுறவு வங்கிகளில் 40 கிராம் வரை (5 பவுன்) நகைகளை அடகு வைத்து கடன் பெற்றவர்களுக்கு அவர்களது கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தி.மு.க.…

சசிகலா விவகாரம்… முற்றுப்புள்ளி வைக்கும் எடப்பாடியார்?

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை சசிகலா இணைவாரா..? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கிறது. அவ்வப்போது சசிகலா பற்றி ‘பற்ற’வைத்துவிட்டு, அப்படியே அமைதியாகிவிடுகிறார் ஓ.பி.எஸ். இந்த நிலையில்தான் சசிகலா விவகாரம் பற்றி இன்றைக்கு மகளிர் தினத்தன்று முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக அ.தி.மு.க. தலைமையில் இருந்து…

அதிக கடன் வாங்கியதில்
தமிழ்நாடு முதலிடம்..!

இந்தியாவில் 2022 நிதியாண்டில், மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு அதிக கடன் வாங்கி உள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டை விட குறைவாகும். இது தொடர்பாக ஐசிஆர்ஏ லிமிடெட் ரேட்டின் நிறுவனத்தை சேர்ந்த பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகையில்,…

கோடையில் புயல் சின்னம்…
கனமழை என எச்சரிக்கை..!

தமிழகத்தில் கடந்தாண்டு மழைக் கொட்டித் தீர்த்தது. சென்னையை மிதக்க ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில்தான் வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறுவதால், தமிழகத்தின் பல பகுதிகளில், 6ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், அதி கன மழைக்கான,…

குலுக்கலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு
அடித்த ஜாக்பாட்!

நெல்லை மாவட்டம் திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த பேரூராட்சியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 9 பேர் வெற்றி பெற்றனர். தி.மு.க. சார்பில் 2 பேர், காங்கிரஸ் சார்பில் 2 பேர்,…