Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

குடும்பத் தலைவிக்கு ரூ.1000… எப்போது கிடைக்கும்..?

தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ஆட்சி அமைந்ததும் மாதந்தோறும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திது. இந்நிலையில்தால் ‘எப்போது வழங்கப்படும்’ என்பதை டி.ஆர்.பாலு எம்.பி., தெரிவித்திருக்கிறார். குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி…

ஒரே நாளில் 32 ஆய்வாளர்கள் மாற்றம்… சென்னை கமிஷனர் அதிரடி!

ஒரே காவல் நிலையத்தில் பல ஆண்டுகள் பணிபுரிவது… ஒழுங்கீனமாக நடந்து கொள்வது… நிர்வாக வசதிக்காக மாற்றுவது… விருப்பத்தின் அடிப்படையில் பணியிடம் மாறுவது என சென்னை மாநகரில் 32 காவல் ஆய்வாளர்களை ஒரே நாளியில் பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறார்…

பி.ஜே.பி.க்கு தாவும் நக்மா..?

காங்கிரஸ் கட்சி தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக நடிகை நக்மா வருத்தத்தில்இருக்கிறால். இதனால், விட்டு பாரதிய ஜனதா பக்கம் தாவி விடுவார் என கட்சியில் அவரது நெருங்கிய நட்பு வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அரசியலில் ஜனநாயக கட்சி என்றால்…

‘காலில் விழுவதை தவிருங்கள்!’ தொண்டர்களுக்கு சசிகலா வேண்டுகோள்!

என்னை சந்திக்க வரும் தொண்டர்கள் என் காலில்‌ விழுந்து வணங்குவதை கண்டிப்பாக தவிர்த்‌திடுங்கள் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ நம்‌ புரட்சித்தலைவரால்‌ உருவாக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால்‌…

பணமோசடி வழக்கு; அமலாக்கத் துறையிடம் ஆஜராகும் ராகுல்!

பணமோசடி வழக்கில் நேரில் ஆஜராக காங்கிரஸ் எம்.பி., ராகுல் அவகாசம் கேட்ட நிலையில், வரும் 13ம் தேதி ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. ‘ஹெரால்டு’ பத்திரிகை பங்கு பரிவர்த்தனை முறைகேடு தொடர்பான வழக்கில் ஆஜராகும்படி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா…

மு.க.ஸ்டாலினின் ஆட்சி… கலைஞர் ஆட்சியின் நீட்சி… கனிமொழி உருக்கம்!

கலைஞரின் 99 -வது நினைவு தினத்தை முன்னிட்டு, கனிமொழி எம்.பி. பதிவிட்ட வரிகள்தான் அரசியலைத் தாண்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. கனிமொழி அரசியலுக்கு வருவதற்கு முன்பு பத்திகையாளர், கவிஞர், எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டவராக விளங்கியவர். சிறுவயதிலேயே எமர்ஜென்சி காலகட்டங்கள், கைதுகள்,…

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..?

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,041 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இந்தியாவில் கொரோனா 3-ம் அலை ஓய்ந்து தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தது. இதனால்…

கலைஞரின் பிறந்தநாள்
முதல்வர் அஞ்சலி..!

கலைஞரின் 99ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியான இன்று அரசு விழாவாகக்…

ஊழல் அமைச்சர்கள் பட்டியல்… 5-ந்தேதி வெளியீடு… அண்ணாமலை அதிரடி!

‘தமிழக அமைச்சரவையில் ஊழல் அமைச்சர்களின் பட்டியல் வருகிற 5-ந்தேதி வெளியிட இருக்கிறோம்’ என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அதிரடியாக அறிவித்திருக்கிறார்! பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சியின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. இந்தக்…

சசிகலாவின் அரசியல் பலம்… ‘நச்’சென்று சொன்ன நயினார்..!

‘சசிகலா எந்த கட்சியில் இணைந்தாலும் அந்த கட்சி வலுவடையும், அவருக்கு குறிப்பிட்ட சமுதாய பின்னணி உள்ளது’ என சசிகலாவின் அரசியல் பலம் குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீண்டும் பேசியிருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க.வை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று…