Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு! அடுத்த 24 மணி நேரத்தில்….

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவிய…

ஆதவ் அர்ஜுனா Vs புஸ்ஸி ஆனந்த்! த.வெ.க.வில் பனிப்போர்!

தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜுனாவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை குறைக்கும் வேலையில் புஸ்ஸி ஆனந்த் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 2026 சட்டசபைத் தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகம் செயல்பட்டு வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பின் கடந்த 25 நாட்களாக…

காலதாமதமே கரூர் துயரத்திற்கு காரணமா? சட்டசபையில் முதல்வர் விளக்கம்!

செப்.17-ம் தேதி மதியம் 12 மணிக்கு தவெக தலைவர் கரூர் வருவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்திருந்த நிலையில், 7 மணி நேரம் தாமதமாக அவர் வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

கரூர் செல்லும் விஜய்! முதல்வரின் முக்கிய அறிவுறுத்தல்!

சமீபத்தில்தான் தலைமறைவு வாழ்க்கையில் இருந்து வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் விஜய்யை சந்தித்து ஆலோசனை செய்தனர். கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற…

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் ‘குட்டு’!

டாஸ்மாக் வழக்கு விவகாரத்தில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி ‘குட்டு’ வைத்திருக்கிறது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, கடந்த மே 16ல், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத் துறை சோதனை நடத்தி, ஆவணங்களை…

‘தளபதி’யின் அரசியல் சாணக்கியரே!’ ஆதவ்வுக்கு ஆதரவாக போஸ்டர்கள்!

த.வெ.க.வை தி.மு.க. முடக்க சதி செய்ததாக விஜய் தரப்பு குற்றஞ்சாட்டி வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணை மற்றும் தனி நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு என அனைத்தையும் ஒருவாரத்தில் முடித்த ஆதவ் அர்ஜுனாவை த.வெ.க.வினர் வாழ்த்தி வருகின்றனர். கடந்த 2…

கரூர் துயரம்… சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்டோபர்14) தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கரூர் துயரம் தொடர்பாக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு…

விஜய்க்கு ஞானோதயம் ஏற்படுத்திய ‘அரசியல் ஞானி’! ஓபிஎஸ் நிலையை பார்த்தாவது…?

அ.தி.மு.க.விலிருந்து ஓ-பிஎஸ் பிரிந்தபோது, அவருக்கு அரசியல் ‘ஞானம்’ புகட்டிய ‘அரசியல் ஞானி’யை கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பேசியதாக தகவல்கள் வெளியானது. தற்போது, அவருடைய ஆலோசனைப் படி விஜய் நடந்து கொண்டதால் டெல்லியிலும் அவருக்கு ‘வெற்றி!!!??’ கிட்டியது என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.…

கரூர் வழக்கு… காவல்துறையை அவமதிக்கும் செயல்! சீமான் கருத்து!

கரூர் வழக்கு விசாரணை, சிபிஐக்கு மாற்றம் என்பது தமிழக காவல் துறையை அவமதிக்கும் செயல் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். செப்.27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…

அழகிரிக்கு நேர்ந்த கதி செந்தில் பாலாஜிக்கு… ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை கண்காணிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ்…