Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தமிழகத்தில் பாஜக அசுர வளர்ச்சி! எல்.முருகன் பெருமிதம்..!

தமிழகத்தில் பா.ஜ.க,வின் வளர்ச்சி ‘அசுர வளர்ச்சி’ என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ‘‘தங்களுடைய குடும்பத்தை தவிர வேறு யாரும் வயநாட்டில் களம் காணக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு…

சொத்து குவிப்பு வழக்கு! ஜூலை 22க்கு ஒத்திவைப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து மறு ஆய்வுக்காக விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை ஜூலை 22-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. கடந்த 1996-&2001-ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில்…

விக்கிரவாண்டி தேர்தல்! விஜய் யாருக்கு ஆதரவு..?

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமான நிலையில் அந்த தொகுதியில் வருகிற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில், திமுக- பாமக- நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடவுள்ளது. இந்த…

மஸ்தானுக்கு மீண்டும் பதவி! ஸ்டாலின் மனம் மாறிய பின்னணி?

அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவராக செஞ்சி மஸ்தான் நியமிக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. அமைச்சர் பதவியில் இருந்த நாசர் ஏற்கனவே நீக்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய…

அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பு சரி! மதுரை ஆதீனம் கருத்து!

‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்தது சரிதான்’ என்ற தொணியில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் கருத்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் 293-வது…

அதிமுக தேர்தல் புறக்கணிப்பு! காரணங்களை அடுக்கிய ஆர்.எஸ்.பாரதி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதற்கான காரணங்கள் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களுக்கு முன்பு கூறினார். இந்த நிலையில்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘‘விக்ரவாண்டி தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறாது. அதற்கு ஈரோடு கிழக்கு ஒரு முன்னுதாரணமாக…

தொடரும் மணல் கடத்தல்! உயிர் பயத்தில் அதிகாரிகள்! அன்புமணி கண்டனம்!

மணல் கடத்தலை தடுக்க முயலும் அதிகாரிகளை கொல்ல முயற்சிகள் நடப்பதை அரசின் மீதான போராகக் கருதி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அட்டகாசம் செய்யும் மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் என…

தலைமை இல்லாமல் தடுமாறும் அதிமுக! கார்த்தி சிதம்பரம் கருத்து!

“சரியான தலைமை இல்லாமல் அதிமுக சின்னா பின்னமாகப் போய்க் கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. கோடநாடு வழக்கை நியாயமான முறையில் விசாரணை நடத்தி விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்” என சிவகங்கை காங்கிரஸ் எம்பி-யான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடி ஈதுக்கா மைதானத்தில்…

பிரதமர் மோடியின் தமிழக பயணம் திடீர் ரத்து!

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் மோடி வருகிற 20ஆம் தேதி தமிழகம் வர இருந்த நிலையில் அந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழகத்திற்கு 9 முறை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஆனால், தமிழகத்தில்…

பிரபல இயக்குநருக்கு பிரபல நடிகை அவதூறு நோட்டீஸ்!

ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் நடித்தவர் திகங்கனா சூர்யவன்ஷி. இந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவர், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவருகிறார். இவர், இந்தி நடிகை ஜீனத் அமனுடன் இணைந்து நடித்துள்ள வெப் தொடர், ‘ஷோ ஸ்டாப்பர்’. மணீஷ்…