Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

பிரம்ம முகூர்த்தத்தில் பிரம்மாண்ட மாநாட்டு பந்தல்!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி. சாலை பகுதி வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாட்டிற்கு பந்தல் கால் நடுதல் வெள்ளிக்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகம்…

மதுவிலக்கு ரத்து! பி.கே.வின் முதல் அரசியல் வாக்குறுதி!

பிரபல அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர், பீஹாரில் புது கட்சி ஒன்றை துவக்கி உள்ளார். தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் மதுவிலக்கை ரத்து செய்வோம் எனவும் கூறியுள்ளார். பீஹாரை சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் ஆலோசகரான இவர் பல்வேறு கட்சிகளுக்கு…

தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 14 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பாக, கால்நடைத்துறை செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

சொத்துவரி உயர்வு… அக்.8ல் அதிமுக மனித சங்கிலி!

“40 மாத காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில், அக்.8ம் தேதியன்று, தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும்; நகராட்சிகள்…

துணை முதல்வரின் செயலாளர் நியமனம்..!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் துணை முதலமைச்சரின் செயலராக நியமனம் செய்யப்பட்டார்.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அரசியல்! துரைமுருகன் காட்டம்!

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அரசியல் லாபத்துக்காக மக்களை அதிமுக குழப்பவேண்டாம் என்று அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். முல்லை பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம்…

எடப்பாடி மீது செல்போன் தாக்குதல்? ‘ஐடி விங்க்’ விளக்கம்!

அதிமுக தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஐடி விங் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட போது, செல்போனால் தாக்கப்பட்டதாக வீடியோ வெளியான நிலையில், வீடியோ எடுக்கும் போது மற்றொருவர் தட்டி விட்டதாக அதிமுக ஐடி விங் விளக்கம்…

மோடியின் செல்வாக்கு! பிஜேபியின் எதிர்காலம்? பிரசாந்த் கிஷோர் கணிப்பு!

மூன்றாவது முறையாக பிரதமராகி உள்ள மோடிக்கு தற்போது வலிமை, புகழ் ஆகியவை குறைந்து காணப்படுகிறார் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார். தேர்தல்களில் வெற்றி பெற தேவையான வியூகங்களை வகுப்பதில் வல்லவராக அறியப்படும் பிரசாந்த் கிஷோர் புதிய…

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி! அரசுக்கு ஐகோர்ட் ‘குட்டு’!

தமிழகத்தில் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. விஜயதசமியை முன்னிட்டு வரும் 6ம் தேதியன்று தமிழகம் முழுவதும் 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள்…

துணை முதல்வரிடம் ஆசி பெற்ற துறையூர் கவுன்சிலர்!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட பிறகு, அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும் அவருக்கு நேரில் வாழ்த்துக்களைக் கூறினார்கள். சிலர் வாழ்த்துக்களைப் பெற்றனர். ‘‘துணை முதல்வர் உதயநிதி எனக்கு துணையாக அல்ல, நாட்டு மக்களுக்கு துணையாக இருக்க போகிறார்’’…