எடப்பாடியார் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
மழையால் அவதிப்பட்டு வரும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவச உணவு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த கோரிக்கையை வைத்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்பது குறிப்பிடத்தக்கது.…
