Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

பருப்பு கொள்முதலில் ஊழல்? திமுக மீது பாஜக குற்றச்சாட்டு!

‘‘தீபாவளிக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு கொள்முதலில் ரூ.100 கோடி ஊழல் நடந்திருப்பதாக தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் குற்றஞ்சாட்டியிருந்தார். ‘இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு’ என அமைச்சர் சக்கரபாணி அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது ஆதாரத்தை வெளியிட்டிருக்கிறார் ஏ.என்.எஸ். பிரசாத்! இது…

அதிமுக ஆட்சி அமைக்காது! ஓபிஎஸ் திட்டவட்டம்..!

‘எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. ஆட்சியமைக்க முடியாது’ என ஓ.பன்னீர் செல்வம் எடப்படிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். ‘அ.தி.மு.க. ஆட்சி அமைக்க எந்த தியாகத்தையும் செய்யத் தயார்’ என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அதே சமயம், ‘அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்., டி.டி.வி.,…

அக். 22 முதல் கனமழை! புதிய காற்றழுத்த தாழ்வு!

வங்கக் கடலில் வரும் அக்.22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், “வரும் அக்டோபர் 20 ஆம் தேதி வடக்கு அந்தமான் கடற்பகுதியில் ஒரு…

சப் கலெக்டர் தற்கொலை! பஞ். தலைவர் அதிரடி நீக்கம்!

கேரளா, கண்ணனூர் மாவட்ட துணை கலெக்டர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமான நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திவ்யா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் கேரளாவின் கண்ணனூர் துணை கலெக்டர் நவீன் பாபுவின் பிரிவு உபசார…

ரவுடிகளுக்கு பாடம்! மன்னிப்பு கேட்ட கமிஷனர் அருண்!

‘ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்’ என, கூறிய விவகாரத்தில், மாநில மனித உரிமை கமிஷனில், மன்னிப்பு கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அருண் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக அருண், ஜூலை 8ல் பொறுப்பேற்றார்.…

சென்னை ‘ரெட் அலர்ட்’! மழை வாய்ப்பு எப்படி..?

“காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலினுள் இருக்கிறது. அது நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்னும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கவில்லை. கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. நாளை காலை கரைக்கு அருகில் வருகிறபோது, மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும், ஏற்கெனவே பெய்த மழை பதிவுகள்…

மழை நீர் தேங்காமல் தடுப்பதில் அரசு தோல்வி! ராமதாஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை அகற்றும் பணியில் தமிழக அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. ‘‘மழை நீர் தேங்காமல்…

சிறப்பு அந்தஸ்து! காஷ்மீர் முதல்வர் உமர் உறுதி..!

காஷ்மீர் ‘யூனியன் பிரதேச’ அந்தஸ்து தற்காலிகமானது என முதல்வராகப் பதவியேற்ற உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா இன்று (அக்.16) பதவியேற்றார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட பிறகு, தேர்வு செய்யப்பட்ட முதல் முதல்வர் இவர்தான். முதல்வர், துணை…

வடக்கில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு! ஆந்திராவில் கனமழை!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதால் தெற்கு ஆந்திராவில் மழை பாதிப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடலில்…

வெள்ளை அறிக்கை… எடப்பாடிக்கு உதயநிதி பதிலடி!

‘‘அமைச்சர்கள் துவங்கி, எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள் வரை அனைவரும் களத்தில் இறங்கி, பணிகளை மேற்கொண்டுள்ளனர். கனமழை பெய்தாலும் எதிர்கொள்ளத் தயார்’’ என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். சென்னை, சேப்பாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.…