பருப்பு கொள்முதலில் ஊழல்? திமுக மீது பாஜக குற்றச்சாட்டு!
‘‘தீபாவளிக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு கொள்முதலில் ரூ.100 கோடி ஊழல் நடந்திருப்பதாக தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் குற்றஞ்சாட்டியிருந்தார். ‘இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு’ என அமைச்சர் சக்கரபாணி அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது ஆதாரத்தை வெளியிட்டிருக்கிறார் ஏ.என்.எஸ். பிரசாத்! இது…
