செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை!
செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு வருகிறது. திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில்…
