கதிர் ஆனந்த் கல்லூரில் ரூ.13.7 கோடி பறிமுதல்! அமலாக்கத்துறை தகவல்!
தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில், கடந்த ஜன., 3ம் தேதி அமலாக்கத் துறை சோதனை…
