Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கதிர் ஆனந்த் கல்லூரில் ரூ.13.7 கோடி பறிமுதல்! அமலாக்கத்துறை தகவல்!

தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில், கடந்த ஜன., 3ம் தேதி அமலாக்கத் துறை சோதனை…

நஷ்டத்தில் அரசு போக்குவரத்து கழகம்! ‘லைட் டூட்டி’ தேவையா?

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மிகப்பெரிய நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போது ‘லைட் டூட்டி’ தேவையா? என கொந்தளிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்! 2018 ஆண்டு ரூ. 24,718 கோடியாக இருந்த தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் நஷ்டம் 2022-இல் ரூ.48,478 கோடியாக அதிகரித்தது…

‘வாரிசு’ தயாரிப்பாளரை வளைத்த வருமான வரித்துறை..!

‘வாரிசு’ திரைப்படத்தின் மூலம் தமிழில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த ‘தில்’ ராஜு வருமான வரித்துறை அதிகாரிகள் வளைத்திருப்பதுதான் தெலுங்கு திரையுலகத்தை தாண்டி தமிழ்த் திரையுலகிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் தில் ராஜு. இவர் ஆரம்பத்தில்…

ஈரோடு கிழக்கு; நள்ளிரவில் வெளிமாநில பெண்ணின் வேட்புமனு தள்ளுபடி!

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு நேற்று நள்ளிரவில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, ஈரோடு தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 46 ஆக குறைந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி…

பொ.செ. பதவி! சின்னம்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்…

ஈரோடு கிழக்கில் 47 பேர் போட்டி! அதிமுக பிரமுகர் வாபஸ்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் மொத்தம் 47 பேர் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த ஈ,வி,கே,எஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஓட்டுப்பதிவு பிப்.5ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.…

பரந்தூரில் விமான நிலையம்! விஜய் கிளப்பிய ‘சந்தேகம்’!

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதில் ‘அவர்களுக்கு ஏதோ லாபம்’ இருக்கிறது என விஜய் கிளப்பிவிட்ட சந்தேகம்தான் ஆளுங்கட்சி தலைமையையும், அமைச்சர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. மேலும் புதிய சர்வதேச…

மீண்டும் பா.ஜ.க. தலைவராகும் அண்ணாமலை..!

பாஜகவில் நடைபெற்ற உட்கட்சித் தேர்தலின் அடிப்படையில் 33 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமித்து, மாநில தேர்தல் அதிகாரி எம்.சக்கரவர்த்தி அறிவித்துள்ளார். பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்படுவர். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை புதுப்பிக்கப்படும். இதுதவிர,…

கனிமவளக் கொள்ளை! காட்டிக் கொடுத்த அதிகாரி! சமூக ஆர்வலர் மரணம்!

சிறுபான்மையினர் நலனில் அக்கறைக் கொள்வதாக காட்டிக்கொள்ளும் தி.மு.க. ஆட்சியில், அதிகாரியே காட்டிக்கொடுத்ததால் சமூக ஆர்வலர் ‘சித்தரித்த’ விபத்தில் சிக்கி உயிழந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார்…

9 மாதத்திற்கு எம்.எல்.ஏ.வா? அண்ணாமலை கேள்வி!

‘9 மாதத்திற்கு ஒரு எம்.எல்.ஏ.வை தேர்வு செய்து என்ன பிரயோஜனம்?’ என ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பியிருக்கிறார் அண்ணாமலை! மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை, ‘‘ எந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்பதை தமிழக அமைச்சர்கள் சொல்ல…