Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கள்ளக்காதல்! 3 குழந்தைகளை கொன்ற ‘தாய்’!

கணவருக்கு தன்னை விட 20 வயது அதிகம் என்பதால் விரக்தி அடைந்த பெண், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ 3 குழந்தைகளை தலையணையால் அமுக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் ராகவேந்திரா நகரை சேர்ந்தவர்…

ஊட்டி செல்ல இபாஸ் ரத்தாகுமா? ஐகோர்ட்டில் நாளை விசாரணை!

பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் ஊட்டி, கொடைக்கானல் இ-பாஸ் நடைமுறை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனுவை சென்னை ஐகோர்ட் நாளை விசாரிக்கிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு வரும்…

காதலித்த தங்கையை கொன்ற அண்ணன்?

பல்லடம் அருகே கல்லூரி மாணவி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த அண்ணன் தனது தங்கையை கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. வெட்டில் பட்டறை வேலை செய்யும்…

விசைத்தறியாளர்களின் கோரிக்கை! நிறைவேற்ற வாசன் வலியுறுத்தல்!

ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கும் விதமாக விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே. வாசன், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஜவுளித் தொழிலின் மிக…

பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதம் குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது; ‘‘தொகுதி மறுசீரமைப்பு…

நித்தி உயிரோடு இருக்கிறாரா? கைலாசாவிலிருந்து அப்டேட்!

இளம் வயதில், குறுகிய காலத்தில் தனது ஆன்மீக சொற்பொழிவு பேச்சால் உச்சத்திற்கு சென்றவர்தான் நித்தியானந்தா சுவாமி! பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பிரபல சாமியார் நித்தியானந்தாவை கைது செய்ய போலீசார் முயற்சி செய்ததைத் தொடர்ந்து அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார். தென் பசிபிக்…

ஜூன் 15ல் குரூப் 1 தேர்வு! டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!

குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)…

‘டாஸ்மாக்’ வழக்கு! அரசு மீது அமலாக்கத்துறை சரமாரி குற்றச்சாட்டு!

அமலாக்க துறையின் சட்டப்பூர்வமான விசாரணையை சீர்குலைக்கும் வகையில், முன்கூட்டியே தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. சோதனைக்கு எதிராக அமலாக்கத் துறையிடம் முறையிடும் மாற்று வாய்ப்பு உள்ள போதும், அதை அணுகி நிவாரணம் கோராமல் நேரடியாக உயர் நீதிமன்றத்தை…

முதல்வர் மருந்தகம் மக்களுக்காகவா? விளம்பரத்திற்காகவா? Dr.சரவணன் கேள்வி

‘‘முதலமைச்சர் மருந்தகம் மக்களுக்காகவா? ஸ்டாலின் விளம்பரத்திற்காகவா?அம்மா திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தும் ஸ்டாலின் அரசிற்கு மூடு விழா நடத்த மக்கள் தயாராகிவிட்டனர்’’ அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் கேள்வி எழுப்பியதோடு, கடும் குற்றச்சாட்டையும் வைத்திருக்கிறார். இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த…

அண்ணாமலைக்கு ‘கல்தா’! அமித் ஷாவின் ‘சாதி’ கணக்கு!

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு ‘மேலிடம்’ கல்தா கொடுக்க முடிவு செய்திருக்கிறதாம். அதே சமயம் ‘சாதி’ ரீதியாகவும் ஒரு கணக்குப் போட்டு காய்நகர்த்தி வருகிறதாம் பி.ஜே.பி. மேலிடம்! தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் பாஜக தலைமையிலான தேசிய…